Skip to main content

இந்தியன் வங்கியில் 251 சிறப்பு அதிகாரி பணி.!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 251 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும்விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 251

பணி: சிறப்பு அதிகாரிகள்
1. Assistant Manager (Industry)- 67
2. Manager (Specialized Verticals – Credit, Risk, HR & Marketing)- 90
3. Manager (Treasury/ Financial Products/ Financial Services)- 40
4. Manager (Planning & Economist)- 18
5. Manager (Security) - 11
6. Manager (Cost Accountant)- 02
7. Manager (Corporate Communications)- 02
8. Senior Manager (Treasury)- 04
9. Senior Manager (Risk Management)- 03
10. Chief Manager (Credit)- 10
11. Chief Manager (Economist)- 02
12. Chief Manager (Chartered Accountant)- 01
13. Chief Manager (Risk Management)- 01

வயது வரம்பு:21 - 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.550 + 50 தபால் கட்டணம்) SC,ST,PWD பிரிவினருக்கு தபால் கட்டண் ரூ.50 மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை:வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2014

மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/rec/adv_spec_2014-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா