Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் யார் ?

2.திரு.வி.க.வின் சிறப்பு பெயர் என்ன ?

3.தாமஸ் ஆல்வா எடிசன் எந்த வயதில் காலமானார் ?

4.கேளா ஒலி அலைகளை கண்டுபிடித்தவர் யார் ?

5.’ஒன்டே கிரிக்கெட்’ என்ற நூலை எழுதியவர் யார் ?

6.’உயிர் காக்கும் உலோகம்’ என்று அழைக்கப்படுவது எது?

7.’கிரெம்ளின்’ மாளிகை எங்கே உள்ளது ?

8.குயில்பாட்டு நூலை எழுதியவர் யார் ?

9.’மணியாச்சி’ யாரால் புகழ் பெற்றது ?

10.ஆயிரம் ஏரிகளின் நாடு என்பது எது ?

பதில்கள்:

1.சுரேகா யாதவ், 2.தமிழ்த் தென்றல்,3.84 ,

4.பால்லாஞ்செவின்,5.கபில்தேவ், 6.ரேடியம்,

7.மாஸ்கோ,8.பாரதியார்,9.வாஞ்சிநாதன்,10.பின்லாந்து

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா