1.இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் யார் ?
2.திரு.வி.க.வின் சிறப்பு பெயர் என்ன ?
4.கேளா ஒலி அலைகளை கண்டுபிடித்தவர் யார் ?
5.’ஒன்டே கிரிக்கெட்’ என்ற நூலை எழுதியவர் யார் ?
6.’உயிர் காக்கும் உலோகம்’ என்று அழைக்கப்படுவது எது?
7.’கிரெம்ளின்’ மாளிகை எங்கே உள்ளது ?
8.குயில்பாட்டு நூலை எழுதியவர் யார் ?
9.’மணியாச்சி’ யாரால் புகழ் பெற்றது ?
10.ஆயிரம் ஏரிகளின் நாடு என்பது எது ?
பதில்கள்:
1.சுரேகா யாதவ், 2.தமிழ்த் தென்றல்,3.84 ,
4.பால்லாஞ்செவின்,5.கபில்தேவ், 6.ரேடியம்,
7.மாஸ்கோ,8.பாரதியார்,9.வாஞ்சிநாதன்,10.பின்லாந்து