Skip to main content

TRB: உதவி பேராசியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் அறிவித்துள்ளது

தமிழகத்தில் உதவி பேராசியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி தொடங்கி இண்டு கட்டங்களாக நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

முதற்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும். அனைவருக்கும் தனித்தனியாக அழைப்புக் கடிதம்
அனுப்பப்படும். கடிதம் வரும் வரை காத்திருக்காமல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (trb.tn.nic.in) அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்வதுடன், அதில் குறிப்பிட்டிருக்கும் அட்டவணைப்படி நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்