1.புராண காலத்தில் யமுனா நதிக்கரையில் இருந்த நாடு எது ?
2.நடுப்பகலில் மலரும் மலர் எது ?
3.’ஆக்ஸ்போர்டு பழ்கலைக் கழகம்’ எங்குள்ளது ?
4.மகாத்மா காந்தி முதலில் மேற்கொண்ட தொழில் யாது ?
5.கொய்ணா மருந்து குணப்படுத்தும் நோய் எது ?
6.பருத்தி உற்பத்திக்கு ஏற்ற மண் எது ?
7.கையில் எப்போதும் கரும்புடன் காணப்படும் சித்தர் யார்?
8.உலகமொழிகளில் வடமிருந்து இடமாக எழுதப்படும் மொழி எது?
9.சிகாகோவின் புனைப்பெயர் எது ?
10.தக்காண பீடபூமி வடிவம் யாது ?
பதில்கள்:
1.மதுரா, 2.பாதிரி,3.இங்கிலாந்து,4.வழக்கறிஞர்,
5.மலேரியா, 6.கரிசல் மண்,7.பட்டினத்தார்,
8.உருது,9.புயலடிக்கும் நகரம்,10.முக்கோணம்
2.நடுப்பகலில் மலரும் மலர் எது ?
3.’ஆக்ஸ்போர்டு பழ்கலைக் கழகம்’ எங்குள்ளது ?
4.மகாத்மா காந்தி முதலில் மேற்கொண்ட தொழில் யாது ?
5.கொய்ணா மருந்து குணப்படுத்தும் நோய் எது ?
6.பருத்தி உற்பத்திக்கு ஏற்ற மண் எது ?
7.கையில் எப்போதும் கரும்புடன் காணப்படும் சித்தர் யார்?
8.உலகமொழிகளில் வடமிருந்து இடமாக எழுதப்படும் மொழி எது?
9.சிகாகோவின் புனைப்பெயர் எது ?
10.தக்காண பீடபூமி வடிவம் யாது ?
பதில்கள்:
1.மதுரா, 2.பாதிரி,3.இங்கிலாந்து,4.வழக்கறிஞர்,
5.மலேரியா, 6.கரிசல் மண்,7.பட்டினத்தார்,
8.உருது,9.புயலடிக்கும் நகரம்,10.முக்கோணம்