Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.புராண காலத்தில் யமுனா நதிக்கரையில் இருந்த நாடு எது ?

2.நடுப்பகலில் மலரும் மலர் எது ?

3.’ஆக்ஸ்போர்டு பழ்கலைக் கழகம்’ எங்குள்ளது ?

4.மகாத்மா காந்தி முதலில் மேற்கொண்ட தொழில் யாது ?

5.கொய்ணா மருந்து குணப்படுத்தும் நோய் எது ?

6.பருத்தி உற்பத்திக்கு ஏற்ற மண் எது ?

7.கையில் எப்போதும் கரும்புடன் காணப்படும் சித்தர் யார்?

8.உலகமொழிகளில் வடமிருந்து இடமாக எழுதப்படும் மொழி எது?

9.சிகாகோவின் புனைப்பெயர் எது ?

10.தக்காண பீடபூமி வடிவம் யாது ?

பதில்கள்:

1.மதுரா, 2.பாதிரி,3.இங்கிலாந்து,4.வழக்கறிஞர்,

5.மலேரியா, 6.கரிசல் மண்,7.பட்டினத்தார்,

8.உருது,9.புயலடிக்கும் நகரம்,10.முக்கோணம்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா