Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.புராண காலத்தில் யமுனா நதிக்கரையில் இருந்த நாடு எது ?

2.நடுப்பகலில் மலரும் மலர் எது ?

3.’ஆக்ஸ்போர்டு பழ்கலைக் கழகம்’ எங்குள்ளது ?

4.மகாத்மா காந்தி முதலில் மேற்கொண்ட தொழில் யாது ?

5.கொய்ணா மருந்து குணப்படுத்தும் நோய் எது ?

6.பருத்தி உற்பத்திக்கு ஏற்ற மண் எது ?

7.கையில் எப்போதும் கரும்புடன் காணப்படும் சித்தர் யார்?

8.உலகமொழிகளில் வடமிருந்து இடமாக எழுதப்படும் மொழி எது?

9.சிகாகோவின் புனைப்பெயர் எது ?

10.தக்காண பீடபூமி வடிவம் யாது ?

பதில்கள்:

1.மதுரா, 2.பாதிரி,3.இங்கிலாந்து,4.வழக்கறிஞர்,

5.மலேரியா, 6.கரிசல் மண்,7.பட்டினத்தார்,

8.உருது,9.புயலடிக்கும் நகரம்,10.முக்கோணம்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்