Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

1.உலகிலேயே அதிக கோட்டைகள் உள்ள நாடு எது ?

2.தந்தி முறை கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட முதல் வாசகம்

என்ன ?

3.FIAT கார் எப்போது வெளிவந்தது ? அதன் முழுப்பெயர் என்ன?

4.தென்கிழக்கு ஆசிய நாடுகளிலே மிகப்பெரிய உயரியல் பூங்கா

எங்குள்ளது ?

5.புத்தர் பிறந்த இடம் எது ?

6.சமாதானத்தின் சின்னமாக வெண்புறாவை அமைத்துக்

கொடுத்தவர் யார் ?

7.இந்தியாவில் டி.வி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது ?

8.முதன் முதலாக தேசிய கீதம் எந்த நாட்டில் தோன்றியது ?

9.இந்தியாவில் முதன் முறையாக சிமெண்ட் எங்கு எப்போது

தயாரிக்கப்பட்டது?

10.சென்னையில் முதல் திரையரங்கு எப்போது கட்டப்பட்டது ?

பதில்கள்:

1.செக்கோஸ்லோவாகியா, 2.What hath God Wrought

3.1899,Febrica Italiana Automobile Torino ,

4.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை வண்டலூர்,

5.லும்பினி,6.ஒவியர் பிக்காஸோ,7.15-09-1959-ல்,8.ஜப்பான்,

9.சென்னை 1904 ஆம் ஆண்டு,10.1900ஆம் ஆண்டு

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா