1.உலகிலேயே அதிக கோட்டைகள் உள்ள நாடு எது ?
2.தந்தி முறை கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட முதல் வாசகம்
என்ன ?
3.FIAT கார் எப்போது வெளிவந்தது ? அதன் முழுப்பெயர் என்ன?
4.தென்கிழக்கு ஆசிய நாடுகளிலே மிகப்பெரிய உயரியல் பூங்கா
எங்குள்ளது ?
5.புத்தர் பிறந்த இடம் எது ?
6.சமாதானத்தின் சின்னமாக வெண்புறாவை அமைத்துக்
கொடுத்தவர் யார் ?
7.இந்தியாவில் டி.வி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது ?
8.முதன் முதலாக தேசிய கீதம் எந்த நாட்டில் தோன்றியது ?
9.இந்தியாவில் முதன் முறையாக சிமெண்ட் எங்கு எப்போது
தயாரிக்கப்பட்டது?
10.சென்னையில் முதல் திரையரங்கு எப்போது கட்டப்பட்டது ?
பதில்கள்:
1.செக்கோஸ்லோவாகியா, 2.What hath God Wrought
3.1899,Febrica Italiana Automobile Torino ,
4.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை வண்டலூர்,
5.லும்பினி,6.ஒவியர் பிக்காஸோ,7.15-09-1959-ல்,8.ஜப்பான்,
9.சென்னை 1904 ஆம் ஆண்டு,10.1900ஆம் ஆண்டு
2.தந்தி முறை கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட முதல் வாசகம்
என்ன ?
3.FIAT கார் எப்போது வெளிவந்தது ? அதன் முழுப்பெயர் என்ன?
4.தென்கிழக்கு ஆசிய நாடுகளிலே மிகப்பெரிய உயரியல் பூங்கா
எங்குள்ளது ?
5.புத்தர் பிறந்த இடம் எது ?
6.சமாதானத்தின் சின்னமாக வெண்புறாவை அமைத்துக்
கொடுத்தவர் யார் ?
7.இந்தியாவில் டி.வி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது ?
8.முதன் முதலாக தேசிய கீதம் எந்த நாட்டில் தோன்றியது ?
9.இந்தியாவில் முதன் முறையாக சிமெண்ட் எங்கு எப்போது
தயாரிக்கப்பட்டது?
10.சென்னையில் முதல் திரையரங்கு எப்போது கட்டப்பட்டது ?
பதில்கள்:
1.செக்கோஸ்லோவாகியா, 2.What hath God Wrought
3.1899,Febrica Italiana Automobile Torino ,
4.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை வண்டலூர்,
5.லும்பினி,6.ஒவியர் பிக்காஸோ,7.15-09-1959-ல்,8.ஜப்பான்,
9.சென்னை 1904 ஆம் ஆண்டு,10.1900ஆம் ஆண்டு