Skip to main content

Posts

Showing posts from April, 2014

அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர்

TNTET: ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாக சரிபார்ப்பு கிடையாது-TRB

தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.  அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து

புகைப்படம் இன்று

image view

திருக்குறள் இன்று,

அறத்துப்பால் குறள் அதிகாரம் : ஊழ்  இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. ( குறள் எண் : 374 ) குறள் விளக்கம் :

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார். டாக்டர் கால்டுவெல் 2.நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?

இன்று,(30/4/2014)

ஏப்ரல் 30 நிகழ்வுகள் 313 - ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 - மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. 1483 - இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண் தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி

TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel

TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்.. புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது. Click Here For Excel File Download இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std % Here & Enter your

ஆசிரியர்களே பதவி ஊயர்வு, பணிமாறுதல் கையூட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதா ?

image view

கணித மேதை காரல் பெட்ரிக் காஸ் பிறந்த தினம் இன்று,

1781ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு கட்டட மேஸ்திரியான தன்னுடைய தந்தையின் கூலிக்கணக்கில் சில தொழிலாளர்களுக்குப் போடப்ப்ட்ட தொகையில் தவறு நேர்ந்திருப்பதை மூன்று வயது குழந்தை சுட்டிக்காட்டியது. ஒரு நாள் முழுவதும் தலையைப் பிய்த்துக்கொண்டு கணக்கிட்டால் குழந்தை சொன்னது சரிதான், பேச்சு வருவதற்கு முன்பே எண்களுடன்

பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி

பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை. பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக

குரூப் 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்...

குரூப்-2-ஏ பணிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2269 பணியிடங்களுடன் மேலும் புதியதாக மேலும் 577 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது...

எல்லா பள்ளிகளிலும் ஆங்கில மீடியம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

image view

தொடக்கக் கல்வித்துறைக்கான பொது மாறுதல் விண்ணப்பப்படிவம்

image view

பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பேருந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

image view

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவருக்கு வேலை

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவருக்கு வேலை வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ஐகோர்ட் நீதிபதிகள் உறுதிபடுத்தினர். 6 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அகிலா உள்ளிட்ட 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்

2ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் 200 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் தற்போது அகவிலைப்படி 200 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஊதியக்குழு அமைக்கப்பட்டது. 6வது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரையின்

8ம் வகுப்பு தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மே 1ம் தேதி அன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள், தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத

ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி

ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட்

ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட, 'கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதி தேர்வை நடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 60 சதவீதம்பெற வேண்டும். மீதி, 40

ஜூன் மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனம்:

ஜூன் மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் நம்பிக்கை IMAGE VIEW

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு 2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட

TET Paper I & II க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி

புதிய வெயிடேஜ் முறை அறிமுகம் - TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு Paper II க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி? மாதிரி வழிமுறை

TET WEIGHTAGE கணக்கிடுவது எப்படி?

TET WEIGHTAGE கணக்கிடுவது எப்படி? 2013 ஆம் ஆண்டு 82- 89  நீதிமன்ற தீர்ப்பு. அதே சமயம் ஏற்கனவே CV முடித்தவர்களில் பலருக்கு weightage குறைவதால் அவர்களுக்கு திடீரென  சோதனை ஏற்பட்டுள்ளது.பொதுவாக அனைவருக்கும்

ஆக்ஸ்போர்டு டிக்‌ஷ்னரியில் 99 ஆண்டுகளாக இந்த தவறு கண்டுபிடிப்பு

ஆக்ஸ்போர்டு டிக்‌ஷ்னரியில் 99 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட தவறை விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்து, அதனை நிரூபித்தும் காட்டியுள்ளார். இதன் மூலம், கடந்த 99 ஆண்டுகளாக இருந்த தவறை, ஆக்ஸ்போர்டு

புகைப்படம் இன்று

imageview

திருக்குறள் இன்று,

பொருட்பால் குறள் அதிகாரம் : வெருவந்த செய்யாமை செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். ( குறள் எண் : 569 ) குறள் விளக்கம் :

இன்று(29/04/2014)

ஏப்ரல் 29 நிகழ்வுகள் 1672 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான். 1770 - ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டான். 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப்

பொது அறிவு தகவல்கள் இன்று,

* தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறை சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கலானது எப்போது? 9 ஜனவரி 2010 *  அமைதி, ஆயுதக் குறைப்புக்காக வழங்கப் பெறும் இந்திரா காந்தி விருதைப்

மருத்துவப் படிப்பு; மே 14 முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி

மீண்டும் உயிர் பெறுகிறது இரட்டைப்பட்டம் வழக்கு

மீண்டும் உயிர் பெறுகிறது இரட்டைப்பட்டம் வழக்கு. மே-2ல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதி மன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரட்டைப்பட்டம் பயின்றவர்கள் நாட்டின் கடைசி நீதி

20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’

பெட்ரோலுக்கு விடையளிக்கும் நேரம் நெருங்கி விட்டது: 20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ அறிமுகம் ஜப்பானின் பிரபல எலெக்ட்ரிக் (மின்சார சக்தி) பைக் தயாரிப்பு நிறுவனமான ‘டெர்ரா மோட்டார்ஸ்’ மின்சக்தியின் மூலம் இயங்கும் 1000 சி.சி. ஆற்றல் கொண்ட நவீனரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம்

சத்துணவு கூடத்துக்கு முட்டை சப்ளை மாநில அளவில் ஒரே டெண்டர் சரிதான்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாநில அளவில் ஒரே டெண்டர் விட்டது சரியானதுதான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 ஸ்டார் கோழி பண்ணை, எஸ்எஸ்.என் கோழி பண்ணை ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்

இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 44 மாணவியர் விடுதி ஜூனில் கட்டுமான பணியை துவக்க திட்டம்

இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.105 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் 44 மாணவியர் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவில் தொடங்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி

குரூப்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 50 சதவீதம் பேர் வரவில்லை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசுப்பணிகளில் காலியாக உள்ள இடங்களை தேர்வு வைத்து நிரப்பி வருகிறது. அதன்படி கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்–2 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு 2 கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம்

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தேசிய அளிவிலான தகுதித்தேர்வு

கல்லூரி உதவி பேராசி ரியர் பணிக்கான தேசிய அளவிலானதகுதி தேர்வு வருகிற ஜுன் 29ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள் ளது. பல்கலைக்கழக மானி யக்குழு (யு.ஜி.சி) தேசிய அளவிலான தகுதி தேர்வு ஆண்டுக்கு 2 முறையும், மாநிலஅளவிலான தகுதி தேர்வு ஆண்டுக்கு ஒரு முறையும்

புகைப்படம் இன்று

image view

திருக்குறள் இன்று,

அறத்துப்பால் குறள் அதிகாரம் : கொல்லாமை உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். ( குறள் எண் : 330 ) குறள் விளக்கம் :

EPAGE LIFE

சுவையான பேரிச்சம்பழ பச்சடி பிணி தீர்க்கும் மகா மாரியம்மன் திருக்கோயில் துன்பம் போக்கும் தான்தோன்றீசுவரர் திருக்கோயில் சரும நோய் போக்கும் ஸ்ரீ சொளந்தர நாயகி சமேத ஸ்ரீ சித்தநாதர் ஆலயம்! இயேசு விமர்சனம் இன்டெக்ஸ் அக்வா குவெர்டி ஸ்மார்ட்போன் நகைச்சுவை பொண்ணைப் பிடிக்கலே நகைச்சுவை மகனும் கரண்ட்டும் நகைச்சுவை டாக்டர்: வந்தவர்: சிரிக்க சிந்திக்க நகைச்சுவை ஆசிரியர்:மாணவன்:

டெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்

குரோம் பிரவுசரில் திடீரென பல சர்ச் இஞ்சின்களின் இயக்கம் தானே தொடங்குவதாகவும், இவை எப்படி கம்ப்யூட்டருக்குள் வந்தன என்றே தெரியவில்லை என்றும், என்ன செய்தும் இவற்றின் செயல்பாட்டினை நிறுத்த முடியவில்லை என்றும் எழுதி உள்ளனர். இது குறித்து சற்று விரிவாக இங்கு

இணையதளம் கதை கேளு கதை கேளு

ஒருவருக்கொருவர் கதை சொல்லி மகிழ்வது என்பது மனித இனப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், பரம்பரை பரம் பரையாக ஊறிப்போன ஒரு விஷயமாகும். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், உறங்கச் செய்வதும் நமக்குக் கை வந்த கலை. எழுத்து வடிவம்

இன்று(28/04/2014)

ஏப்ரல் 28 நிகழ்வுகள் 1192 - ஜெருசலேம் மன்னன் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான். 1792 - பிரான்ஸ் ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது. 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் அட்மிரல் டேவிட் ஃபராகுட் கூட்டமைப்பிடம் இருந்து லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரைக்

பொது அறிவு தகவல்கள் இன்று,

1. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா 2. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன் 3. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார் 4. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர் 5. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத்

இந்தியாவின் நவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஷாவின் வீலர் தீவில் இந்தியா இன்று காலை நவீன ரக ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.  இந்த ஏவுகணை எதிரிநாட்டு ஏவுகணை, போர் விமானங்களை நடு வானில் இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் படைத்தது என ராணுவ தரப்பில்

மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஆய்வு!; தலைமையாசிரியர்-கல்வி அலுவலர் பங்கேற்பு

மதுரை மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தலைமையாசிரியர்களுடன் கல்வி அலுவலர்கள், இன்று(ஏப்., 28) ஆய்வு நடத்துகின்றனர். இம்மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் அனைத்து உயர்நிலை

எந்த பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு?

எந்த பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு? : பொறியியல் படிப்பில் சேர இது நேரம் பி.இ.,- பி.டெக்., படிப்புகளில் சேர, மே 3 முதல், மாநிலம் முழுவதும் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து, 56 வினியோக மையங்களுக்கு அனுப்பும் பணியை, அண்ணா பல்கலை, மும்முரமாக செய்து வருகிறது. உயர்கல்வியில், பல வகையான

ரிசர்வ் வங்கி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளது.

பண்டிட் மோதிலால் நேருவின், 150வது பிறந்தநாளை முன்னிட்டு, ரிசர்வ் வங்கி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளது.  இந்த சிறப்பு நாணயங்கள், சேலம், பாரா மஹால் நாணயவியல் சங்கத்தில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது

மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி

பி.இ. கலந்தாய்வு: விவரங்களை அறிய "3ஜி' அப்ளிகேஷன்

பி.இ. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை மாணவர்கள் எளிதாகத் தெரிந்து கொள்வதற்காக "3ஜி' அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. பி.இ. கலந்தாய்வு கமிட்டி ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த புதிய நடைமுறை அமலுக்குக் கொண்டுவரப்படும் என பல்கலைக்கழக நிர்வாகிகள்

அண்ணா பல்கலை.யில் எம்.எஸ்சி., எம்.ஃபில். சேர்க்கை அறிவிப்பு

கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி. வளாகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி., எம்.ஃபில். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் www.annauniv.edu இணைய தளம் மூலம்

"பிரவுசிங் சென்டர்'களில் வேலைவாய்ப்பு பதிவு செய்தால், மாணவரின் "சீனியாரிட்டி' தேதியில், மாற்றம் ஏற்படும்'

வேலைவாய்ப்பு இணையத்தில் பொதுத்தேர்வு முடிவு தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவுத் துறை "வெப்சைட்'டில், பொதுத்தேர்வு எழுதிய மாணவரின் தேர்வு முடிவு இணைக்கப்படுவதால், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரே மாதிரியான "சீனியாரிட்டி' பின்பற்றப்படுகிறது. அவ்வாறில்லாமல், "பிரவுசிங் சென்டர்'களில் வேலைவாய்ப்பு பதிவு செய்தால், மாணவரின் "சீனியாரிட்டி'

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ராஜோந்திர மால் லோதா இன்று பதவியேற்பு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 9 மாத காலம் பதவி வகித்த சதாசிவம் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார்.இதையடுத்து இப்பதவிக்கு ராஜோந்திர மால் லோதா என்பவர் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இன்று பொறுப்பேற்க உள்ளார். லோதா, இதற்கு முன் ராஜஸ்தான்

EPAGE LIFE

சாம்சங் கேலக்ஸி பீம் 2 ப்ரொஜெக்டர் மொபைல் ஏசர் Iconia B1-730 எச்டி டேப்லெட் என்னமோ ஏதோ விமர்சனம் என்னமோ நடக்குது விமர்சனம்

திருக்குறள் இன்று,

காமத்துப்பால் குறள் அதிகாரம் : கண் விதுப்பு அழிதல் வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். ( குறள் எண் : 1179 ) குறள் விளக்கம் :

புகைப்படம் இன்று

image view

பொது அறிவு தகவல்கள் இன்று,

ஆய்வுகளும்! கண்டுபிடிப்புக்களும்!! 1) தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்? Galileo Galilei, Italy, 1593.

இன்று(27/04/2014)

நிகழ்வுகள் 1124 - முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான். 1296 - இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான்.

"ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு எளிது : புதிய நடவடிக்கை.

மாணவர்கள் "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு எளிது : தாமதத்தை தவிர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கை. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த பள்ளிகளிலேயே, தாமதம் இன்றி,

கலை, அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் கலை அறிவியல் படிப்பில் சேரும் வழக்கம்தான் நடைமுறையில் உள்ளது. கலை அறிவியல் படிப்பிற்கு அடுத்தபடியாக என்ஜினீயரிங் பட்டப்படிப்பிலும்,

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு "வழிகாட்டி' நிகழ்ச்சி

பொதுத்தேர்வை முடித்துள்ள, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்டந்தோறும், "வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்த, பள்ளி

புதிய செய்திச்சேவை துவக்கியது "பேஸ்புக்'

பேஸ்புக்'கை பயன்படுத்துவோரால் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வசதியாக, புதிய செய்தி பக்கத்தை, "பேஸ்புக்' நிறுவனம், அறிமுகப்படுத்தி உள்ளது. "பேஸ்புக்'கை

சுற்றுச்சூழலை பராமரிக்க பள்ளிகளுக்கு நிதி

மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை பராமரிக்க 2,500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 160 அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகின்றன.

ஆன்லைன்மூலம் தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறையின் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையல் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு

புகைப்படம் இன்று

image view

திருக்குறள் இன்று,

காமத்துப்பால் குறள் அதிகாரம் : தனிப்படர் மிகுதி உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. ( குறள் எண் : 1200 ) குறள் விளக்கம் :

தொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஆண்டு இறுதி தேர்ச்சி ஒப்புதல் பெறும் போது உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

PDF VIEW

ஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம்,கணித மேதை ராமானுஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு

கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில் தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு

விடைத்தாள் திருத்தும் பணியில் 'எஸ்கேப்' : தயாராகிறது ஆசிரியர்கள் பட்டியல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில், பங்கேற்காத ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல், மாவட்டம் வாரியாக தாயாரகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 துவங்கி 25 வரையும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26 துவங்கி, ஏப்., 9 வரையும் நடந்தன. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 2விற்கு, மார்ச் 28 முதல் ஏப்., 12 வரையும்

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்

"பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு: கடந்த மார்ச்சில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள், எந்த பாடத்திற்கும், விடைத்தாள் நகல் கேட்டோ, மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள், மே 9 முதல், 14

பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்கள் மூலமும் மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம்

வரும், மே 9ல் வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: மாணவர்கள், மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல், www.tnresults.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.inஆகிய மூன்று

ஜூன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் முதலாம்

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 100 த.ஆ, 900 மு.ப.ஆ பணியிடங்களுக்கு 01.01.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு

DSE - PAY CONTINUATION ORDER FOR 100 HSS HM & 900 PG ASST POSTS FROM 01.01.2014 TO 31.12.2014 FOR 2011-12 UPGRADED HR. SEC. SCHOOLS REG ORDER PDF VIEW

விலையில்லா பேருந்து பயணஅட்டை பெற்று வழங்க பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுறைகள்

PDF VIEW

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 2014-15ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குவது - தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல் சார்பு

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 2014-15ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குவது - தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல் சார்பு DSE - NON-TEACHING STAFFS TO DRAWING TEACHERS PROMOTION PANEL FOR 2014-15 REG PROC PDF VIEW 

ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் இறுதியில்

ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் இறுதியில் நடைபெறும்: அதிகாரி தகவல்  image view

Transfer Application Form For School Education Dept

image view

புகைப்படம் இன்று

IMAGE VIEW

EPAGE LIFE - SPIRITUALITY

நவக்கிரக தோஷங்களை நீக்கும் பசுபதீஸ்வரர் திருமண வரம் அருளும் மணவாளேஸ்வரர் குழந்தை வரம் அருளும் உக்கிரமாகாளியம்மன் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

EPAGE LIFE - BEAUTY

தொப்பையை குறைக்க எளிய வழிகள் முடி உதிர்வதை தடுக்க எளிய முறைகள் முகச் சுருக்கம் நீங்க சில எளிய வழிகள்!!! முகம் பள பளப்புக்கு கடலை மாவு

EPAGE LIFE - CHINIMA

தெனாலிராமன் திரைவிமர்சனம் டார்ஜான் (2014) திரை விமர்சனம் நான் சிகப்பு மனிதன் விமர்சனம் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் விமர்சனம்

EPAGE LIFE - TECNOLOGY

சாம்சங் கேலக்ஸி டேப் 3 10.1 டேப்லெட் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூட்லி 3 பேப்லட் சாம்சங் காலக்ஸி நியோ 3 விலை ரூ. 26,200 எல்.ஜி. எல் 70 இந்திய விலை ரூ. 15000

EPAGE LIFE - COOKERY

காரசாரமான மிளகு குழம்பு சுவையான வாழைக்காய் மசாலா குழம்பு சுவையான வேக வைத்த முட்டை குழம்பு ருசியான முட்டை குழம்பு

EPAGE LIFE - HEALTH

எண்ணெய் தேய்த்துக் குளிங்க இளமை காக்கும் தேன் சர்க்கரை நோயை கட்டுப் படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள் பல்வேறு மருத்துவப் பலன்கள் கொண்ட பீட்ரூட்

திருக்குறள் இன்று,

காமத்துப்பால் குறள் அதிகாரம் : புலவி நுணுக்கம் நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. ( குறள் எண் : 1320 ) குறள் விளக்கம் :

இன்று(25/04/2014)

ஏப்ரல் 25 நிகழ்வுகள் 1607 - எண்பதாண்டுப் போர்: கிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் ஸ்பானிய கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர். 1829 - மேற்கு அவுஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள்

ஐ.சி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 15க்கு பிறகு வெளியீடு

ICSE வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 15ம் தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஆண்டு இதே முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்பட்டன. இந்தாண்டு ICSE பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 29ம் தேதி வரை

மே 3 முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம் : அண்ணா பல்கலை அறிவிப்பு

மே 3 முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம் : அண்ணா பல்கலை அறிவிப்பு வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்காக, மே, 3ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எதிர்பார்ப்பு : "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ல் வெளியிடப்படும்' என, தேர்வுத்துறை, ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், பி.இ., - பி.டெக்.,

தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தகவலை, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து

தமிழகத்தில் 73 சதவீத ஓட்டுப்பதிவு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் சராசரியாக 73 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதே போல், மேற்கு வங்கத்தில் 6 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 82 சதவீத ஓட்டுகள் பதிவாகின. உ.பி.,யில் 12 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 58.58

உலக மகா புதிருக்கு விடை

‘முட்டைல இருந்து கோழி வந்துச்சா? கோழியில இருந்து முட்டை வந்துச்சா’ன்னு கேட்டு போடுவாங்களே ஒரு புதிரு.. அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. மிக நீண்..ட ஆராய்ச்சிக்குப் பிறகு, ‘கோழிதான் முதலில் உருவானது.. அதன் பிறகே முட்டை’ என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள்

பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு: சுப்ரீம் கோர்ட் முடிவால் ஏற்பட்டது திருப்பம். புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை மீண்டும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.,) சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இதனால், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில்

குரூப்–2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது

2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்–2 (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 28– ந்தேதி சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற உள்ளது. பதிவெண்கள்

அரசு பள்ளிகளில் விரைவில் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம்?

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், புதிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில், 1,000த்திற்கும் அதிகமான, கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களை முறையாக நியமனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு தேர்வை தமிழக அரசு

ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்தீர்ப்பு ஒத்திவைப்பு

இன்று அரசின் சார்பில் அட்வகட் ஜெனரலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் ஆஜரானார்கள் . இரு வழக்குகளிலும் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. மனுதாரர் தரப்பில் எழுத்துவடிவிலான வாதங்களும்

2 மணி நேரத்துக்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ்.,; ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை அனுப்ப உத்தரவு

ஓட்டுப்பதிவு நிகழ்வு தொடர்பாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தேர்தல் கமிஷனுக்கு நேரடியாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும், ஓட்டுச்சாவடி அலுவலர்களே முழு பொறுப்பு. இவர்கள் பணியாற்ற வேண்டிய ஓட்டுச்சாவடி

வாக்குச் சாவடியில் இருந்து தலைமை வாக்குச் சாவடி அலுவலர் அனுப்ப வேண்டிய SMS வழிமுறைகள்

IMAGE VIEW

உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு.

2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணியநேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை

தேர்தல் பணி: மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?

தேர்தல் பணி: மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன? வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல

South Western Railway Recruitment 2014 – 333 Act Apprentice Vacancies:

South Western Railway has given a notification for the recruitment of 333 Act Apprentice posts in Carriage Repair Workshop, South Western Railway. Eligible candidates may send their applications on or before 10-05-2014 by 17.00 hrs. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below…South Western Railway

ஓட்டு போடுவது எப்படி?

ஓட்டு போடுவது எப்படி என, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.அதன் விவரம்: *தேர்தல் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும், 'பூத் சிலிப்'பில், வேட்பாளரின் ஓட்டுச் சாவடி எண், ஓட்டு போடும் மையம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை, தேர்தல் கமிஷன், இணையதளத்திலும்

வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் எவை?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க அடையாளச் சான்றாக 12 வகையான ஆவணங்களை தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. இந்த ஆவணங்களின் அசல் பிரதியை எடுத்துச் சென்று வாக்காளர்கள் தங்களது

2013 டிசம்பர் மாத "நெட்' தேர்வு முடிவு வெளியீடு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2013 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்குமான இந்தத் தகுதித் தேர்வு

குரூப் 2 தேர்வில் நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான 3 ஆம் கட்ட கலந்தாய்வு

குரூப் 2 தேர்வில் நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான 3 ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 28 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளர் (பொறுப்பு)

தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப் படி ரூ. 150

வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீயிடம் கேட்டபோது

வாக்குப்பதிவை வெப்சைட்டில் மக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு

தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவை வெப்சைட்டில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக

+2 / 10th பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இயக்குனரகத்தில் ஒப்படைக்க உத்தரவு

பிளஸ்2 / எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் ஏதெனும் இருப்பின் மாவட்டங்களில் தேர்வுபணிகளை மேற்கொள்ளும் உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் 30.04.2014 அன்று நேரடியாக இயக்குனரகத்தில் ஒப்படைக்க உத்தரவு. மேலும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் தலைமையாசிரியர்கள் இயக்குனரகத்தை அணுக கூடாது என அறிவுரை. PDF VIEW

தேர்தலுக்காக வழங்கப்படும் பொருள்கள் விவரம்

image view

தேர்தல் ஆணைய பயிற்சி வீடியோ! தமிழில் PART 2

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வீடியோ! தமிழில் PART 2

தேர்தல் ஆணைய பயிற்சி வீடியோ! தமிழில் PART 1

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வீடியோ! தமிழில் PART 1

நுழைவு தேர்வு மூலம் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு அரசு பணி நியமனங்கள் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பட்டப் படிப்பு முடிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம், முதுகலை பட்டம் பெற்றவர்களை, அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்காதது சரியே; ஆனால், நுழைவுத் தேர்வுக்குப் பின், பட்டப் படிப்பு முடித்தவர்கள், அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உரிமை உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 'முறையான கல்வித் தகுதி பெறவில்லை': குரூப் - 2 பணிகளுக்கான அறிவிப்பு, 2008ல் வெளியிடப்பட்டது. தேர்வு முடிந்த பின்,

திருக்குறள் இன்று,

காமத்துப்பால் குறள் அதிகாரம் : நினைந்தவர் புலம்பல் விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. ( குறள் எண் : 1210 ) குறள் விளக்கம் : திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

புகைப்படம் இன்று

image view

TET PAPER 2 சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை 29 மையங்களில் நடைபெற உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர். 1.KANYAKUMARI SLB Govt Hr Sec School Nagercoil -629 001

TNTET 2013 - Paper II Additional Certificate Verification Call Letter Released.

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013 CLICK HERE FOR PAPER II CALL LETTER, BIO DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE CLICK HERE FOR CERTIFICATE VERIFICATION CENTRE LIST FOR PAPER II Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks. As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2013 on 17.08.2013 and 18.08.2013 and provisional result and final answer key

பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்குஇலவச கணினி பயிற்சி நடக்க உள்ளது. தகுதி வாய்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரியில், இலவச பயிற்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. அதேபோல், இந்த ஆண்டு

தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்:

1. தபால் வாக்கை உரிய தேதிக்கு முன் போட்டு விடுங்கள். தபால் ஓட்டு சம்மந்தமான படிவங்கள் கடைசி தேர்தல் வகுப்பில் வழங்கப்படும். முதல் முறையாக தேர்தல் பணிக்குச் செல்பவர் என்றால் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்யும் முறை, உள்ளுறை, வெளியுறை, படிவம் நிரப்புதல் அத்தாட்சிக் கையொப்பம் பெறுதல் போன்ற விஷயங்களை மற்றவரிடம் கேட்டோ

STRIP SEAL

IMAGE VIEW

GREEN PAPER SEALS

IMAGE VIEW

17B மாதிரி படிவம் (For Tendered Vote)

சரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதற்காக ஓட்டுச்சாவடிக்கு 20 'பேலட் பேப்பர்கள்' வழங்கப்பட்டிருக்கும். 'பேலட்

VOTING BY PROXY: பதிலாள் மூலம் வாக்குப் பதிவு:

IMAGE VIEW

CHALLENGED VOTES

IMAGE VIEW

TENDERED VOTE

IMAGE VIEW

17A மாதிரி படிவம்

IMAGE VIEW

17A பதிவேட்டில் எழுத வேண்டியது என்ன? மாதிரி படிவம்

IMAGE VIEW

Voter's Slip இல் எழுத வேண்டியது என்ன?

IMAGE VIEW

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால்...

IMAGE VIEW

வாக்கு சாவடிக்குள் நுழைய தகுதி பெற்றவர்கள் யார்?

IMAGE VIEW

புகைப்படம் இன்று

IMAGE VIEW

திருக்குறள் இன்று,

பொருட்பால் குறள் அதிகாரம் : இகல்  இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. ( குறள் எண் : 860 ) குறள் விளக்கம் : மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்

வாக்கு சாவடி அலுவலர் 1 இன் முக்கிய பணி

IMAGE VIEW

வாக்கு சாவடி அலுவலர் 2 இன் முக்கிய பணி

IMAGE VIEW

வாக்கு சாவடி அலுவலர் 3 இன் முக்கிய பணி

imag view

வாக்கு சாவடி முகவர் பற்றிய தகவல்கள்

image view

மாதிரி வாக்குப் பதிவு

image view

என்ஜினீயரிங் சேர உள்ள ‘முதல் தலைமுறை பட்டதாரிகள் இப்போதே சான்றிதழ் பெற்று வைத்திருங்கள்’ அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள்

என்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 2½ லட்சம் விண்ணப்பங்கள் பிளஸ்–2 முடித்த மாணவர்–மாணவிகள் 8¾ லட்சம் பேர் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் 30 சதவீதத்தினர் என்ஜினீயரிங் (பி.இ., பி.டெக்.) படிக்க உள்ளனர். பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 9–ந்தேதி வெளியிடப்படும் என்று அரசு

கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை; DINAMANI

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை' என நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது. அண்மைக் காலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், மாணவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருவதாகவும் சில தனி நபர்களும்

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் JRF பணி

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Research Fellow(JRF) கல்வித்தகுதி: Physics, Chemistry, Computer Science, Metallurgy, Materials Science & Engineering, Materials Technology, Chemical Engineering, Mechanical Eng, Atmospheric Science, Nuclear Eng, Nuclear Science & Tech, Library and Information Science பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதலி வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். உதவித்தொகை: முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.16,000

பட்டதாரிகளுக்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள Faculty & Office Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 02 துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

கம்ப்யூட்டர் மானிட்டரைச் சுத்தம் செய்திடும் வழிகள்

பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மானிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மானிட்டரின் திரை தான். ஆனால், பல வேளைகளில் அதில் அழுக்கு, கறை ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறோம். பல நாட்கள் அதில் கறைகள் தங்கிய பின்னரே, அதனைச் சுத்தம் செய்திட

டெஸ்க்டாப் மேலாக பைல்களைப் பதியலாமா?

விண்டோஸ் இயக்க முறைமையை அதன் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தி வருகிறேன். அதில் உருவாக்கப்படும் பைல்களை, டெஸ்க்டாப் மேலாக சேவ் செய்திடும் செட் அப் எதிலும் இல்லை. மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தான் அவை சேவ் செய்யப்படும். ஆனால், நம்மில் பலர், டெஸ்க்டாப் மேலாகப் பைல்களைப் பதிவதனையே பழக்கமாகக் கொண்டுள்ளோம். இது நல்ல பழக்கமா? இல்லையா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று

ஹார்ட் ப்ளீட் வைரஸ் எச்சரிக்கை!

இந்திய இணைய வெளியில், ஹார்ட் ப்ளீட் (Heartbleed) என்னும் மோசமான வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இணையப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இந்திய வல்லுநர்கள் Computer Emergency Response Team of India (CERTIn) எச்சரித்துள்ளனர். இது உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பல கோடிக்கான பயனாளர்களின் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் மற்றும் பல தனிநபர் தகவல்களைத் திருடி,

(21.04.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

GROUPING MATTERS ~~~~~~~~~~~~~~~~ 1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் (21.04.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் (21.04.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை  முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ( 21.04.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன்

தேர்தல் பணி தொடர்பான தகவல்கள்

1. தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்!//// 2. தேர்தலில்- 17 A -Register of voters -இல் Remarks கலத்தில் என்ன குறிப்பிடலாம்//// 3. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலரா?வாக்குபதிவுக்கு பின்// 4. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலரா?வாக்குபதிவின்போது// 5. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலரா?வாக்குபதிவுக்கு முன் 6. வாக்குபதிவு இயந்திரம் ADDRESS TAG அமைக்கும் முறை//// 7. வாக்குபதிவு இயந்திரம் GREEN STRIP SEAL அமைக்கும் முறை///// 8. வாக்குச்சாவடி தலைமை அலுவலரா? எந்தெந்த உறையில் எவற்றைப் போட வேண்டும்//// 9. வாக்குசாவடி அமைக்கும் முறை//// 10. ELECTION TIPS IN SIMPLE AND EASY METHOD GUIDE(தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள்)///// 11. வாக்குப் பதிவுக்குப் பிறகு செய்ய வேண்டியவை எவை?///// 12. வாக்குப்பதிவு இயந்திரத்தை எளிமையாக கையாளுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்///// 13. தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு !(118 slide)///// 14. இந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்க ஓட்டு போடலாம்!///// 15. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பயிற்சி வீடியோ///// 16. வாக்

இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதர் நியமனம்

இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக சுதர்சன் சேனேவீரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த பதவியை வகித்த கரியவாசல், அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுதர்சன்

ஓட்டுச்சாவடி பணி குறித்த பயிற்சி முகாம்; 120 ஆப்சென்ட் அலுவலருக்கு "நோட்டீஸ்'

ஓட்டுச்சாவடி பணி குறித்த பயிற்சி முகாம்; 120 ஆப்சென்ட் அலுவலருக்கு "நோட்டீஸ்' ஓட்டுச்சாவடி அலுவலருக்கான தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்காமல் ஆப்சென்ட்டான, 120 அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு ஆகிய ஐந்து தாலுகா தலைமை இடத்தில், 1,475

TNPSC VAO AND GROUP 2 QUESTIONS AND ANSWERS /Daily Thanthi PART 59 to 63

TNPSC VAO AND GROUP 2 QUESTIONS AND ANSWERS /Daily Thanthi PART 59 TNPSC VAO AND GROUP 2 QUESTIONS AND ANSWERS /Daily Thanthi PART 60 TNPSC VAO AND GROUP 2 QUESTIONS AND ANSWERS /Daily Thanthi PART 61 TNPSC VAO AND GROUP 2 QUESTIONS AND ANSWERS /Daily Thanthi PART 62 TNPSC VAO AND GROUP 2 QUESTIONS AND ANSWERS /Daily Thanthi PART 63

பி.எப்., பணப்பட்டுவாடா மின்னணு மயமாகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.ஓ.,) பணப் பட்டுவாடாசேவை முழுவதும், வரும் செப்டம்பர் மாதம் முதல், மின்னணு மயமாகிறது என, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது, பி.எப்., பணப் பட்டுவாடா சார்ந்த பணிகளில், 93 சதவீதம், ஆன்லைன், அதாவது மின்னணு முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் பயனாக, காசோலை அல்லது வரைவோலை

புகைப்படம் இன்று

IMAGE VIEW

திருக்குறள் இன்று,

அறத்துப்பால் குறள் அதிகாரம் : தீவினை அச்சம் அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். ( குறள் எண் : 210 ) குறள் விளக்கம் : தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

இன்று(20/04/2014)

ஏப்ரல் 20 நிகழ்வுகள் 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார். 1653 - ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1657 - அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.

பொது அறிவு தகவல்கள் இன்று,

1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய். 2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்? ஜான் சுல்லிவன். 3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?

உலகின் மிகப்பெரிய நூலகங்கள்

உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியலில் 10 நூலகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்கள்.... லைப்ரரி ஆப் காங்கிரஸ் வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம்

சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது: தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு

சிறந்த ஆசிரியருக்கான, தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தின நாளாக கொண்டாடப்படுகிறது. அந்நாளை ஒட்டி, ஆசிரியர் பணியை சிறப்பாக செய்பவர்கள், தேசிய மற்றும் மாநில அளவில்

தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்!

ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்! PROXY VOTE: ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம். வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும்

10, 12-ம் வகுப்பு ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய நடைமுறை

10, 12-ம் வகுப்பு ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய நடைமுறை அறிமுகம்:மாணவர்களின் விவரங்கள் முன்கூட்டியே கணினியில் பதிவு பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன் லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ்-2 முடிக் கும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவுக்காக

தொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஆண்டு இறுதி தேர்ச்சி ஒப்புதல் பெறும் போது உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய 2013-2014 ஆம் ஆண்டின் தேர்ச்சி சுருக்கம் படிவம்

2013-2014 ஆம் ஆண்டின் தேர்ச்சி சுருக்கம் படிவம் PDF VIEW

புகைப்படம் இன்று

image view

இன்று,(19/04/2014)

ஏப்ரல் 19 நிகழ்வுகள் 1587 - ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார். 1775 - அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது. 1810 - வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது. 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில்

பொது அறிவு தகவல்கள் இன்று

வேதிப்பொருட்களின் ராஜா எனப்படுவது - கந்தக அமிலம்(சல்பியூரிக் அமிலம்) நைட்ரிக் அமிலத்தின் பொதுப் பெயர் அக்குவா ஃபோர்டிஸ் சிட்ரஸ் பழங்களில் காணப்படும் அமிலம் - சிட்ரிக் அமிலம்

சுந்தரனார் பல்கலை: தொலைதூ கல்வி முறையில் பி.எட் சேர்க்கை

திருநெல்வலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்புகல்வி இயக்ககத்தில் 2014-15ம் ஆண்டில் பி.எட் படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 55 சதவீத

யுஜிசி நெட் -2014 தேர்வு அறிவிப்பு

பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் NET-2014 தேர்வுக்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் -2014 தேர்வு ஜூன் மாதம் 29ம் நடைபெறுகிறது.  இந்தியாவில்

UPSC Advt No 06/2014 – Apply Online for 51 Various Vacancies:

Union Public Service Commission (UPSC) has given employment notification for the recruitment of 51 Assistant Director Grade-II, Assistant Engineer and Assistant Professor posts. Eligible candidates may apply online on or before 01-05-2014 by 23.59 hrs. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below… UPSC Advt No 06/2014 Vacancy Details: Total No

UPSC CPF (AC) Examination 2014 – Apply Online for 136 Vacancies:

Union Public Service Commission (UPSC) has given employment notification for the recruitment of 136 Assistant Commandant (AC) posts by conducting Central Armed Police Forces (AC) Examination 2014.  Eligible candidates may apply online from 12-04-2014 to 12-05-2014 till 11.59 PM. Other details like age limit, educational qualification, selection process, how to

அரசு கல்லூரி முதல்வர் பதவி: ஐகோர்ட் அறிவுரை.

அரசு சுற்றுலாத் துறையின், ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங்டெக்னாலஜி கல்லூரியில், துறைத் தலைவர் பதவியே இல்லாதபோது,  அதில் அனுபவம்பெற்றவர்களைத் தான், முதல்வர் பதவியில் நியமிக்க முடியும் என்ற அரசின் உத்தரவு,விதிகளுக்கு புறம்பானது. துறைத் தலைவர் பதவியை, அரசு உருவாக்க வேண்டும் என,மதுரை ஐகோர்ட் கிளை, ஆலோசனை வழங்கி உள்ளது.பதவி உயர்வே இல்லை : திருச்சி

தந்தி சேவைக்கு இணையாக முந்தி செல்லும் 'இ போஸ்ட்'; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.

தபால் துறையின் ஈடு இணையற்ற சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு இணையாக,தற்போது 'இ போஸ்ட்' சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். தபால் துறையில்,160 ஆண்டுகளாக புழக்கத்திலிருந்த, தந்தி சேவை

தொடக்கப்பள்ளிகளுக்கு மே 1 முதல் விடுமுறை!; இறுதித் தேர்வு 21ல் துவக்கம்

தொடக்கப்பள்ளிகளுக்கு மே 1 முதல் விடுமுறை!; இறுதித் தேர்வு 21ல் துவக்கம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தேர்வுகள் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. கோவை மாவட்டத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர்.மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்.,

தேர்தலில்- 17 A -Register of voters -இல் Remarks கலத்தில் என்ன குறிப்பிடலாம்

image view

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலரா?வாக்குபதிவுக்கு பின்

IMAGE VIEW

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலரா?வாக்குபதிவின்போது

IMAGE VIEW

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலரா?வாக்குபதிவுக்கு முன்

IMAGE VIEW

வாக்குபதிவு இயந்திரம் ADDRESS TAG அமைக்கும் முறை

NOTE : வாக்குபதிவு இயந்திரம்  GREEN STRIP SEAL அமைத்தபிறகு IMAGE VIEW

வாக்குபதிவு இயந்திரம் GREEN STRIP SEAL அமைக்கும் முறை

IMAGE VIEW

வாக்குச்சாவடி தலைமை அலுவலரா? எந்தெந்த உறையில் எவற்றைப் போட வேண்டும்!

IMAGE VIEW

வாக்குசாவடி அமைக்கும் முறை

IMAGE VIEW

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிர்ப்பந்திக்கக்கூடாது பள்ளி கல்வித்துறைக்கு, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிர்ப்பந்திக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறைக்கு, தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தவிப்பு–கலக்கம் தமிழ்நாட்டில் வரும் 24–ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மண்டலம் வாரியாக 1,100 பேர் வீதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் ஈடுபட

குரூப் 4 தேர்வுக்கான கவுன்சலிங் தேர்வாளர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. புது அறிவிப்பு

பொது, பிசி மற்றும் எம்பிசி பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளத்தில் கலந்தாய்வு முடிவில் அன்றை தினம் வெளியிடப்படும், இனவாரியான எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய செய்தியினை

இன்று(18/04/2014)

ஏப்ரல் 18 நிகழ்வுகள் 1025 - போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான். 1797 - நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர். 1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. 1880 - மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் கொல்லப்பட்டனர்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக மே இரண்டாவது வாரத்தில் விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக, மே இரண்டாவது வாரத்தில், விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15

தேர்தல் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் அருகில் வசிக்கும் சுமார் 1.2 லட்சம் பேரின் தொலைபேசி மற்றும் செல்பேசி எண்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தேர்தல் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மற்றும்

Thoughts for the day,

Life is like a game of cards. The hand you are dealt is determinism; the way you play is free will. – Jawaharlal Nehru There are certain things in life that you have no control over. You have no control over the way people act, what they say, or what they do. What you do have control over is how you react to what they say and do. It’s such a huge lesson to learn. I

பகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை ஐகோர்ட் கிளையில் கடலாடி பூதகுடி ராமர் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி பகுதி நேர ஆசிரியராக, 1980ல் பணியில் சேர்ந்தேன். 1990ல், அரசு பணி நிரந்தரம் செய்தது. முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அடைந்தேன். 2013ல் ஓய்வு பெற்றேன். பகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்கக் கோரி, பள்ளிக்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர் விபரங்கள் சேகரிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவை மேற்கொள்ள, விபரங்களை சேகரிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கும் பொழுது ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில்

தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள்

தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள்: அதற்குபிறகு பள்ளிகள் நடத்தக்கூடாது; 220 நாட்களுக்கு குறைவு படும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்; தொடக்கக்கல்வி இயக்குனர் நேற்று(17.04.2014)அன்று மதியம் 100 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி.Ex.MLCதலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர்

புகைப்படம் இன்று

image view

ஜூன் 2ம் தேதிக்குள் இலவச பஸ்: முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வரும் ஜூன் 2ம் தேதிக்குள் இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் 2014-2015ம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ,

மாணவர் உடல் திறனை மேம்படுத்த பயிற்சி முகாம்கள்

பள்ளிகளில் தேர்வு முடிந்த நிலையில் மாணவர்கள் விளையாட்டுக்களில் தனிக்கவனம் செலுத்தி உடல்திறனை வலுப்படுத்துவதற்காக பயிற்சி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. எறிபந்து பயிற்சி முகாம் கரூரில் இன்று துவக்கம் கரூர்: "கோடைகால எறிபந்து முகாம் இன்று துவங்குகிறது" என, மாவட்ட எறிபந்து கழக தலைவர் நல்லசாமி கூறினார். அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி

பொது அறிவு தகவல்கள் இன்று,

* உலகில் முதன்முதலில் தோன்றிய பறவை "ஆர்க்கியாப்டெரிக்ஸ்'. இதன் வாயில் 32 பற்கள் இருந்ததாக பெர்லின் மியூஸியத் தகவல் சொல்கிறது. * ஒலிம்பிக் பந்தயங்கள் ஆரம்பத்தில் கிரேக்க நாட்டில் ஆரம்பமானது உங்களுக்குத் தெரியும். கி.பி. 394-ஆம் ஆண்டு இந்தப் பந்தயங்கள் தடை செய்யப்பட்டன. தடை நீங்க 1500 வருடங்களாயிற்று. 1894-இல் ஒலிம்பிக்

திருக்குறள் இன்று,

அறத்துப்பால் குறள் அதிகாரம் : தவம் இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். ( குறள் எண் : 270 ) குறள் விளக்கம் : பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்: ஐகோர்ட் உத்தரவு

தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு, பகுதிநேர பணிக்காலத்தின், 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும்' என, அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கடலாடி பூதகுடி ராமர், மதுரை ஐ?கோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:

EMPLOYMENT NEWS : Job Highlights

Job Highlights     ( 12  th  April – 18  th  April 2014 ) UNION PUBLIC SERVICE COMMISSION (UPSC) No. of Vacancies – Various Posts Last Date - 01.05.2014 UNION PUBLIC SERVICE COMMISSION (UPSC) Central Armed Police Forces Name of Post –Assistant Commandants No. of Vacancies - 136 Last Date - 12.05.2014 INDO-TIBETAN BORDAR POLICE FORCE (ITBPF)

குரூப் - 4 கலந்தாய்வு 6,000 பேருக்கு அழைப்பு

குரூப் - 4 கலந்தாய்வுக்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட, பணியிடங்களில், 3,288 பேரை நியமிக்க, கடந்த, 1ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி.,யில், கலந்தாய்வு நடந்து வருகிறது. இதற்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, மே 8ம் தேதி வரை, கலந்தாய்வு

LIST OF POLLING STATIONS AND BROWSING CENTERS

SL.NO Districts Polling Stations List - English Internet Browsing Center 1 THIRUVALLUR PS_LIST 1 - ENGLISH CENTER- 1 2 CHENNAI PS_LIST 2 - ENGLISH CENTER- 2 3 KANCHEEPURAM PS_LIST 3 - ENGLISH CENTER- 3 4 VELLORE PS_LIST 4 - ENGLISH CENTER- 4 5 KRISHNAGIRI PS_LIST 5 - ENGLISH CENTER- 5