Skip to main content

ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்தீர்ப்பு ஒத்திவைப்பு

இன்று அரசின் சார்பில் அட்வகட் ஜெனரலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் ஆஜரானார்கள் .
இரு வழக்குகளிலும் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. மனுதாரர் தரப்பில் எழுத்துவடிவிலான வாதங்களும்
சமர்ப்பிக்கப்பட்டன.இன்றுடன் விசரணையை முடித்துக்கொண்ட நீதிபதி தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கினை ஒத்திவைத்தார். தீர்ப்பு விரைவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்