உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 9 மாத காலம் பதவி வகித்த சதாசிவம் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார்.இதையடுத்து இப்பதவிக்கு ராஜோந்திர மால் லோதா என்பவர் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இன்று பொறுப்பேற்க உள்ளார். லோதா, இதற்கு முன் ராஜஸ்தான்
உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதுTeachers lesson plan,Students corner,Educational activities,classroom management,morning prayer activities