Skip to main content

இந்தியாவின் நவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஷாவின் வீலர் தீவில் இந்தியா இன்று காலை நவீன ரக ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. 

இந்த ஏவுகணை எதிரிநாட்டு ஏவுகணை, போர் விமானங்களை நடு வானில் இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் படைத்தது என ராணுவ தரப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை தயாரிக்கும் டிஆர்டிஓ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவிகுமார் குப்தா கூறும் போது கடற்படை விமானத்தில் இருந்து காலை 9 மணி ஆறு நிமிடங்களுக்கு எதிரி இலக்காக கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரேடார் மூலம் கிடைத்த சமிக்கைகளைக் கொண்டு, வீலர் தீவில் இருந்து சென்ற நவீன ரக ஏவுகணை, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்தது என்று கூறினார்.  
மேலும் சோதனை இலக்கு இயக்குனர் M.V.K.V. பிரசாத் இந்த தோதனை வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார


Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா