Skip to main content

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தேசிய அளிவிலான தகுதித்தேர்வு

கல்லூரி உதவி பேராசி ரியர் பணிக்கான தேசிய அளவிலானதகுதி தேர்வு வருகிற ஜுன் 29ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள் ளது. பல்கலைக்கழக மானி யக்குழு (யு.ஜி.சி) தேசிய அளவிலான தகுதி தேர்வு ஆண்டுக்கு 2 முறையும், மாநிலஅளவிலான தகுதி தேர்வு ஆண்டுக்கு ஒரு முறையும்
நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநி லத்திலும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மூல மாக இந்த தேர்வு நடத்தப் பட்டு வருகிறது. இந்த ஆண்டில்தேசிய அளவி லான தகுதி தேர்வு வருகின்ற ஜூன் மாதம் 29ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க லாம். தேர்வு எழுத விரும்புபவர்கள் றறற.ரபஉ.யஉ.in என்றபல்கலைக்கழக மானி யக்குழு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க மே 5ந்தேதிகடைசி நாள் என அறி விக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீல னை செய்யப்பட்டு தேர்வு எழுதுவதற்கு தகுதியானவர் கள் பட்டியல் பல்கலைக்கழக மானியக்குழு இணை யதளத்தில் வெளியிடப் படும். அதேபோல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் வாரியாக தேர்வு நடைபெறும் விவரங்கள், யாருக்கு எந்தெந்த மையங் கள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன என்ற விவரங்களும் வெளியிடப்படும்.

தேர்வு எழுத விண்ணப் பித்ததகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதை தேர்வு எழுதுபவர்கள் பதி விறக்கம் செய்து தேர்வு மை யத்திற்கு செல்லலாம். தேர் வின்போது நுழைவுச்சீட்டு மற்றும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை உடன் கொண்டுசெல்ல வேண்டும். இவ்வாறு பல்கலைக்கழக மானியக்குழு இணையதளத்தில் சுற்ற றிக்கை வெளியிட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு