Skip to main content

சுந்தரனார் பல்கலை: தொலைதூ கல்வி முறையில் பி.எட் சேர்க்கை

திருநெல்வலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்புகல்வி இயக்ககத்தில் 2014-15ம் ஆண்டில் பி.எட் படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி: பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 55 சதவீத
மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மற்றப்பிரிவினருக்கு 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

+2வில் தேர்ச்சியுடன், இளங்கலை படிப்பில் ஏதாவதொரு பாடப்பிரிவு முடித்திருக்க வேண்டும்.

பி.எட்., சேர்க்கைக்கான தகவல் அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவத்தினை பல்கலைக்கழக இணையதளம் www.msuniv.ac.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.600க்கான வரைவோலை எடுத்து இணைக்க வண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை அணுகலாம்.


Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்