1. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
2. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
3. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
4. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
5. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத்
தொடக்கம்
6 .இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
7. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
8. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
9. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
10. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
11. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
12. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
13. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
14. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
15. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
2. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
3. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
4. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
5. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத்
தொடக்கம்
6 .இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
7. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
8. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
9. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
10. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
11. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
12. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
13. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
14. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
15. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்