Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று,

* தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறை சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கலானது எப்போது?

9 ஜனவரி 2010

*  அமைதி, ஆயுதக் குறைப்புக்காக வழங்கப் பெறும் இந்திரா காந்தி விருதைப்
பெற்ற பிரதமர் யார்?

வங்கதேச பிரதமர் ஹேக் ஹசீனா (2010)

* தேர்தல் ஆணையத்தின் வைர விழா எங்கு, எப்போது நடைபெற்றது?

தில்லி 25 ஜனவரி 2010

* கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான வங்காள முதல்வர் காலமானது யார்? எப்போது?

ஜோதிபாசு, 17 ஜனவரி 2010

* ரேஷன் கடைகளில் வாங்கிய பொருட்களை அங்கேயே மக்கள் எடைபோட்டுச் சரிபாக்கும் திட்டம், எங்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது?

நெல்லையில் - பொதுத் தராசுத் திட்டம்

*உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு எது?

சவுதி அரேபியா

*சர்வோதய இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

*புரட்சிக் கவிஞர் பாவேந்தர் என்று புகழ்ப்பெறும் கவிஞர் பெயர் என்ன?

பாரதிதாசன்

*போட்டோ பிரசுரமான முதல் சிற்றிதழ் சிரஞ்சீவி இதழின் ஆசிரியர் யார்?

பொன்னி முருகு சுப்பிரமணியன்

*அல்மோரா கோடை வாசஸ்தலம் உள்ள மாநிலம் எது?

உத்தராஞ்சல்

*சந்திரனை ஆராய 'சாங்-இ' என்னும் செயற்கைக் கோளை அனுப்பி வைத்த நாடு எது?

சீனா

*ஐ.சி.சி 2010ம் ஆண்டு சிறந்த டெஸ்ட் அணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி எது?

இந்தியா

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா