Skip to main content

திருக்குறள் இன்று,

அறத்துப்பால்

குறள் அதிகாரம் : தவம்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

( குறள் எண் : 270 )

குறள் விளக்கம் :

பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை
செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.