Skip to main content

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு "வழிகாட்டி' நிகழ்ச்சி

பொதுத்தேர்வை முடித்துள்ள, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்டந்தோறும், "வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்த, பள்ளி
கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, மே 23ம் தேதியும் வெளியாகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில், எந்தெந்த, "குரூப்'பை தேர்வு செய்யலாம்; எந்த, "குரூப்'பை தேர்வு செய்தால், என்னென்ன உயர்கல்வி படிக்க முடியும் என்பது குறித்து, "வழிகாட்டி' நிகழ்ச்சியில் விளக்கிக் கூற, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, தேர்வு முடிவு வெளியானதற்குப் பின், மாவட்டந்தோறும் நடக்கும் என, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.



Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்