Skip to main content

அண்ணா பல்கலை.யில் எம்.எஸ்சி., எம்.ஃபில். சேர்க்கை அறிவிப்பு

கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி. வளாகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி., எம்.ஃபில். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் www.annauniv.edu இணைய தளம் மூலம்
பதிவு செய்து, விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணம் ரூ. 700-க்கான வரைவோலையை இணைத்து "இயக்குநர், மாணவர் சேர்க்கை மையம், அண்ணா பல்கலை, சென்னை - 25' என்ற

முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 350 செலுத்தினால் போதுமானது.

முக்கியதேதிகள்:

இணைய தளம் மூலம் பதிவு ஆரம்பம்: 28.4.2014 பதிவு செய்ய கடைசித்தேதி: 26.5.2014 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசித் தேதி:30.5.2014


Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா