Skip to main content

குரூப் - 4 கலந்தாய்வு 6,000 பேருக்கு அழைப்பு

குரூப் - 4 கலந்தாய்வுக்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட, பணியிடங்களில், 3,288 பேரை நியமிக்க, கடந்த, 1ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி.,யில், கலந்தாய்வு நடந்து வருகிறது. இதற்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, மே 8ம் தேதி வரை, கலந்தாய்வு
நடக்கும். தகுதி வாய்ந்தவர்களுக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதன் விவரங்களை, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம். இவ்வாறு, தேர்வாணையம் அறிவித்து உள்ளது.



Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.