Skip to main content

Posts

Showing posts from May, 2014

LIFE STYLE

பெண்கள் அறிய வேண்டிய பிரசவ அறிகுறிகள் மகளிர் கவனிக்க அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் இஞ்சி - துளசி டீ கால் வலியை விரட்டும் நெல்லி ரசம் உடல் நாற்றத்தை தடுப்பது எப்படி கூந்தலை பாதுகாப்பது எப்படி சந்தையை மிரட்டும் புதிய எல்ஜி ஜி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நோக்கியா எக்ஸ் எல் அம்மா அம்மம்மா விமர்சனம் பூவரசம் பீப்பீ விமர்சனம் அப்சரஸ் விமர்சனம்

டூயல் சிம் மொபைல் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

இந்திய சந்தைகளில் தற்போது விற்பனையாகும் 65 சதவீத செல்போன்கள் டூயல் சிம்கார்டு வசதியுடன் கூடியதாகும். முதலில் வாடிக்கையாளர்களை  கவர்வதற்காக சைனா மொபைல்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் இந்த டூயல் சிம் மொபைலை விரும்பி வாங்கி

பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள்

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் பள்ளிகல்வி இயக்குநரின் செயல்முறைகள் -ந .க .எண் 28192/எம்/இ3/2014.நாள்-09.05.2014-திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -

பொது அறிவு தகவல்கள் இன்று

1.பாரதியார் எந்த ஊரில் காலமானார் ? 2.பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை எது ? 3.பீரங்கிகள் தயாரிக்க பயன்படும் உலோகம் எது ?

இன்று மே 31

மே 31 நிகழ்வுகள் 1223 - செங்க்கிஸ் கானின் மங்கோலியப் படைகள் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தனர். 1889 - பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. சமீபத்தில் வெளியான பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தனியார்

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: 9ம் தேதி வரை வினியோகம்

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம், ஜூன், 9ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 14ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், ஜூன், 2ம் தேதி, கடைசி நாளாக

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப்

TET: ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இதுவரை சான்றிதழ்

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு

ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் தேதி ஜூன் 6 வரை நீட்டிப்பு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்யும் தேதி ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை

பி.இ பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இந்திய அளவில் காலியாக உள்ள 200 பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 200 பணி: Probationary Engineer துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

பள்ளிகளில் மழை நீர் சேமிப்பு தொட்டி அவசியம்

மழை நீர் சேமிப்பு தொட்டி அவசியம் : தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு ஜூன் 30க்குள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து, அதன் பயன்களை மாணவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இதுகுறித்து போட்டோவுடன் ஆவணத்தை, ஒவ்வொரு பள்ளியும், அரசிடம் தனித்தனியே சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை

PUZZLE 14 QUESTION

PUZZLE 13 ANSWER

பொது அறிவு தகவல்கள் இன்று

1.இந்தியாவின் மிக நீளமான நதி எது ? 2.பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது ?

இன்று மே 30

மே 30 நிகழ்வுகள் 1431 - நூறாண்டுகள் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு

தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு.

தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு

TET சான்றிதழ் சரிபார்ப்பில் கடைசி வாய்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.62014 வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு. CLICK HERE-FINAL CHANCE TO ALL THOSE CANDIDATES WHO HAVE NOT SUBMITTED THE REQUIRED CERTIFICATES DURING THE EARLIER CERTIFICATE VERIFICATION PROCESS

"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி

பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது. உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவர யுஜிசி திட்டமிட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்காக ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் 10 கேள்விகளை

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை

கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம்

மழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்' என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிகல்வித்துறை முதன்மை செயலர் சபீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநில குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: 'மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் திறமை மற்றும் செயல்திறன் அடிப்படையில்,

பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி

பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு! கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும், 2015 - 16ல் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடமாக எழுத வேண்டும். தமிழ் அல்லாத இதர மொழியை, தாய்மொழியாகக்கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை

பிளஸ் 2 படிக்காத மாணவி பிஎட் தேர்வு எழுத அனுமதி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நான் 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 படிக்காமல் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்தேன். தொடர்ந்து பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பட்டம் பெற்றேன். பின்னர்

குழந்தைகளின் பிறப்புகளை மறு பதிவு செய்ய கூடாது

குழந்தை களின் பிறப்புகளை மறு பதிவு செய்யக்கூடாது என்று மாநகராட்சி ஆணை யர் தண்டபாணி தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பிறந்த இடத்துக்கான இருப்பிட சான்று, அதற் கான ஆதார சான்று, குடும்ப அட்டை, பள்ளி சேர்க்கைக்கான ஆவணம், பள்ளி கல்வி இறுதியாண்டு

இக்னோ பருவத்தேர்வுகள் ஜூன் 2-ல் துவக்கம்

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) பருவத் தேர்வுகள் ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, மதுரை மண்டல மைய இயக்குநர் எஸ்.மோகனன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

பாரத ஸ்டேட் வங்கியில் 5,092 பணியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கியில் நாடு முழுவது முள்ள 5 ஆயிரத்து 92 எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வந்திருக்கிறது. இதற்கான தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 373 காலிப்பணியிடங்கள் இந்தத் தேர்வு மூலம்

பல்லவன் கிராம வங்கியில் 104 பணியிடங்கள்

அரசுக்குச் சொந்தமான பல்லவன் கிராம வங்கியில் 54 அதிகாரிகள் மற்றும் 52 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகி யுள்ளது. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த கிராம வங்கிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இதற்கு

விடுகதைகள்

1 சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன? தீக்குச்சி 2 தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்? தபால் தலை 3 உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

PUZZLE 13 QUESTION

PUZZLE 12 ANSWER

பொது அறிவு தகவல்கள் இன்று

1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ? 2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ? 3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது ?

இன்று மே 29

மே 29 நிகழ்வுகள் 1453 - ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர். 1660 - இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி

முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் விவரம் கோருதல்

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியிட விவரம் கோருதல்; வரலாறு - 2002-03, 2010-11, வணிகவியல் - 2010-11, புவியியல் - 2003-04, அரசியல் அறிவியல் - 2003-04, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 31.12.2013வரை விவரம் கோரி உத்தரவு DSE(JD(HSC)) - PG PANEL DETAILS CALLED AS ON 01.01.2014; HISTORY(SM)-2002-03, (CM) - 2010-11, ECONOMICS(SM) & (CM) - 2010-11, COMMERCE (CM) - 2010-11, GEOGRAPHY (SM) & (CM) - 2003-04, POLITICAL SCIENCE (SM) & (CM) - 2003-04, PHYSICAL DIRECTOR GRADE - I - 31.12.2013 REG PROC CLICK HERE...

பள்ளிச் சான்றிதழில் ஒரு தேதியும், உண்மையான பிறந்த தேதி வேறொன்றா...

பெரும்பாலானோரின் பள்ளிச் சான்றிதழில் ஒரு தேதியும், உண்மையான பிறந்த தேதி வேறொன்றாகவும் இருப்பது கண்கூடு. இதற்காக பள்ளிச் சான்றிதழில் உள்ள தேதிப்படி புதிய பதிவை உருவாக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. போலிகளைத் தவிர்ப்பதற்காக திருச்சி மாநகராட்சி மூலம் பிறப்புப் பதிவில்லாச் சான்று பெறுவதற்கான வழிமுறைகளை மாநகராட்சி ஆணையர்

எம்பிஏ, எம்சிஏ சேர 2ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைக் கழக வட்டார வள மையங்கள், சென்னை பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அன்னை தெரசா

சத்துணவு மையங்களில் குறையா? புகார் செய்ய இலவச தொலைபேசி

சத்துணவு மையங்களில் குறையா? புகார் செய்ய இலவச தொலைபேசி திருவண்ணாமலை, :சத்துணவு மையங்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்து, கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்

வேலை வாய்ப்பு பதிவு செய்து காத்திருப்போர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்  திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டு காத்திருப்பவர்கள் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர்

மறையட்டும் பொறியியல் படிப்பு மாயை!

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 2.50 லட்சம் அச்சிடப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரை 2.20 லட்சம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன. பூர்த்தி செய்த 1.75 லட்சம் விண்ணப்பங்கள் வந்துசேர்ந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின்

தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்' : கல்வித்துறை அதிகாரிகள் முடிவு  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இன்று நடக்கும் கூட்டத்தில், "டோஸ்' கொடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, கடந்த 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு

ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில கணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குனர் ராமேஸ்வரமுருகன்

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி: அரசு உத்தரவு பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டறிய, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க, அரசு

பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை

பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை: அரசு உத்தரவு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை கிடைப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, தமிழகம் முழுவதும் மாவட்ட

துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை

ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு அட்டை பெற வழிமுறைகள்

ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ திட்டத்திற்கு, ஜூன் 30க்குள், விபரங்களை படிவத்தில் தெரிவித்து, அடையாள அட்டை (ஐ.டி., கார்டு) பெறலாம்,' என,

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள

ஐஏஎஸ் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகம்

ஐஏஎஸ் தேர்வில் வயது வரம்பு, வாய்ப்புகளில் அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டு சலுகை: இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை அறிமுகம் இந்த ஆண்டு ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான அரசு உயர்

மழை நீர் சேகரிப்புத் திட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் ஜூன் 30-ம் தேதிக்குள்அமைக்க வேண்டும்

மழை நீர் சேகரிப்புத் திட்டம் அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களிலும் ஜூன் 30-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும்-அமைச்சர் வீரமணி பள்ளி திறக்கும் நாளிலேயே எல்லா மாணவர்களுக்கும் இலவச பாட புத்தங்கள் மற்றும் சீருடைகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு

PUZZLE 12 QUESTION

PUZZLE 11ANSWER

பொது அறிவு தகவல்கள் இன்று

1.மண் அரிமானத்தை அதிகப்படுத்துவது எது ? 2.போர்ட் பிளேயர் எங்கு அமைந்துள்ளது ? 3.உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை எந்த நாட்டில் உள்ளது ? 4.பாபர்மசூதி இடிப்புவழக்கு பற்றிய விசாரணை கமிஷனின் பெயர்?

இன்று மே 28

மே 28 நிகழ்வுகள் 1503 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. 1588 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக்

LIFE STYLE

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் களாக்காய் சிறப்பான மருத்துவ பயன் இஞ்சி - துளசி டீ சரும பிரச்சனைக்கு ஒரே தீர்வு கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

எக்ஸெல்லில் அலகுகளை மாற்ற பார்முலா அவசியமா

ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள  செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க்ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை

முதுநிலைப்படிப்புடன் பிஎட் படிப்பையும் பதிவு செய்ய வேண்டும்

முதுநிலைப்படிப்பை பதிவு செய்யும்போது இரண்டாம் முறையாக முதுநிலைப்படிப்புடன் பிஎட் படிப்பையும்தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறை பதிவு செய்யாமல்

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் தரம் உயர்வு

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் கிரேடு 1 ஆக தரம் உயர்வு. தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம்உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 பிஎட் அரசுக் கல்லூரிகள் மற்றும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட மேலும் 12 அரசுக் கலைக்

வீடுகளுக்கான இணையதள வாடகை ஜூன் 1 முதல் உயர்வு

தொலைபேசிகளுடன் கூடிய, அகன்ற அலைவரிசை இணையதள சேவை பெறும் திட்டங்களின் மாதாந்திர வாடகை ஜூன் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை பிஎஸ்என்எல் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தொலைபேசிகளுடன்

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சேவை வேகம் அதிகரிப்பு

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை உட்பட இன்டெர் சேவையின் வேகம் ஜூன் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனமான சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் நிறுவனம் தனது

EPAGELIKE

HEALTH TIPS Loss of Y chromosome Linked to High Cancer Risk, Early Death in Men Too Much Exercise can Lead to Heart Problems Mushrooms Help Control Blood Glucose Levels, Researchers Say  COOKERY TIPS Kadalai Paruppu Payasam Recipe Healthy, Easy Drumsticks Leaves (Murungai Keerai) Adai Recipe Step By Step Masala Paniyaram Recipe   BEAUTY TIPS Friendly Home Made Beauty Tips Care Tips for your Beautiful Hands in the winter Fruit Pack For Glowing Face

C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம்

01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு இங்கே சொடுக்கி அரசாணையை பதிவிறக்கம் செய்யவும்

மதிப்பெண் சான்றிதழ்களை ”லேமினேசன்” செய்ய வேண்டாம்

மதிப்பெண் சான்றிதழ்களை ”லேமினேசன்” செய்ய வேண்டாம்: அரசு தேர்வுகள் இயக்குநர் வேண்டுகோள் அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:அரசு தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண்

PUZZLE 11 QUESTION

PUZZLE 10 ANSWER

பொது அறிவு தகவல்கள் இன்று

1.பண்டைய கிரேக்கர்கள் தாயக்கட்டையை எதிலிருந்து தயாரித்தனர் ? 2.மருத்துவமனைக்கு தேவைப்படும் அபினை எந்த நாடு அதிகமாக கொடுக்கிறது ? 3.பட்டுத் தொழிலின் இரகசியம் ஜப்பானுக்கு எப்போது

தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

தகவலறியும் உரிமை சட்டப்படி எப்படி தபால் முறை& ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பது

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்

அரசு ஊழியர்களை  போல ஓய்வூதியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்த  அரசு முடிவு செய்துள்ளது .

இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல்

தமிழகத்தில் செயல்படும், பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல், தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு முன்பு உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி முதல்

கடலோரக் காவல் படையில் வேலை

கடலோர எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் தருவதெற்கென்று இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு படை 1977ல் நிறுவப்பட்டது. இந்தப் படையில் தற்போது கெசடடு ஆபிசர் பிரிவிலான துணை கமாண்டெண்ட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

இன்ஜினியரிங் பணியிடங்கள்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு பிரத்யேகமாகத் தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 1954ல் இந்திய அரசால் நிறுவப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சி கண்டு தற்சமயம் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரிப்பது மற்றும் இதர

நோக்கியா சென்னை தொழிற்சாலை மூடப்படும்

கோடிக்கணக்கான எண்ணிக்கையில் மொபைல் போன்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் நோக்கியாவின் தொழிற்சாலை மூடப்படும் நிலையை அடைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப்

SBI Online – Apply Online for 5199 Assistants in Clerical Cadre Posts 2014:

State Bank of India (SBI) has released notification for recruitment of 5199 Assistants in Clerical Cadre in State Bank of India. Eligible candidates canapply online from 26-05-2014 to 14-06-2014. Other details like age limit, educational qualification, selection process and how to apply are given below…. SBI Vacancy Details:Total No. of Posts: 5199 Name of the Post: Assistants in Clerical Cadre Age Limit:Candidate minimum age is 20 years and maximum age limit should not exceed 28 years as on 01-

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு.

தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ல் வெளியிடப்பட்டது. இதில் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல் கேட்டும் மாணவர்கள்

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு“

“தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,” என, அறிவிசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.  கர்நாடக இசை உலகில் உன்னதமான இடத்தைப்பெற்றது தஞ்சாவூர் வீணை. தஞ்சையில் 17ம் நுற்றாண்டில் ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில் புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது.இதனால், தஞ்சாவூர் வீணை

தேர்ச்சி சதவீதம் குறைவு சி.இ.ஓ.,க்களுக்கு சிக்கல்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ்

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியை தொடர வசதியாக நடத்தப்பட உள்ள உடனடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.  எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. இதில் 91.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள்

தற்காலிக ஆசிரியர் பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

தற்காலிக ஆசிரியர் பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கபட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல்.

01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கபட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல். ENGLISH (CROSS MAJOR) CLICK HERE... ENGLISH (SAME MAJOR) CLICK HERE... MATHS CLICK HERE... PHYSICS CLICK HERE... CHEMISTRY CLICK HERE... ZOOLOGY CLICK HERE... BOTANY CLICK HERE...

PUZZLE 10 QUESTION

பொது அறிவு தகவல்கள் இன்று

1.நன்கு வளர்ந்த யானை ஒரு நாளைக்கு எவ்வளவு தீனி  உட்கொள்ளும் ? 2.ஐஸ் கீரிமை கண்டுபிடித்தவர் யார் ? எப்போழுது ? 3.சூரியனின் மேல்பரப்பில் வெப்ப நிலை என்ன ?

இன்று மே 26

மே 26  நிகழ்வுகள் 1293 - ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர். 1538 - ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின்

இணைய இணைப்பு கட்டணம் உயரலாம்

குறைந்த கட்டணத்தில், கிராமப் புறங்களில் இணைய இணைப்பு வசதியைத் தர வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இணையக் கட்டணம் உயரும் வாய்ப்புகள் உண்டு என்ற தகவல் கிடைத்துள்ளது. Telecom

முழுமையான புரோகிராம் நீக்கம்

பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் இனி தேவைப்படாது என நாம் உணரும் பட்சத்தில், அதனை அன் இன்ஸ்டால் செய்வதே நல்லது.  இவ்வாறு அன் இன்ஸ்டால் செய்திடுகையில், அதனுடன் இணைந்த பல சிறிய பைல்கள் நம் கம்ப்யூட்டரிலேயே ஒட்டிக் கொண்டு ஹார்ட் டிஸ்க்கின்

SSLC மறுகூட்டல் விண்ணபிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள்

SSLC-2014 மறுகூட்டல் விண்ணப்பித்தல் -மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணபிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கல்

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பாஸ் செல்லும்

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பாஸ் செல்லும்: போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர் களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸ் செல்லும் என்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட் டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்

PUZZLE 9 ANSWER

லேப்டாப் பேட்டரியை பராமரிப்பது எப்படி

லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில்  பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க

மைக்ரோசாப் விடையளிக்க முடியா கணினி புதிர்கள்

1. CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை. 2. விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the

IGNOU -DATE SHEET FOR TERM END EXAMINATION JUNE 2014 -TIME TABLE

IGNOU -DATE SHEET FOR TERM END EXAMINATION JUNE 2014 -TIME TABLE

DEPARTMENTAL EXAM - DECEMBER - 2013 BULLETIN PUBLISHED

Bulletin No. View/Download Bulletin No. 7 dated 16th March 2014 (contains results of Departmental Examinations, December 2013) View Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary (contains results of Departmental Examinations, December 2013) View

LIFE STYLE

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன் பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள் இயற்கையான அழகை பெறுவது எப்படி சந்தையை கவரும் நோக்கியா 220 மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 ஸ்மார்ட்போன் ஐபால் Andi 4 ஐபிஎஸ் டைகர் ஸ்மார்ட்போன்

ஜூன், முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, தேர்வெழுதிய, 10.21 லட்சம்

தலைமை ஆசிரியர்களாக பணிமாற ஏ .இ .இ .ஓ .,க்களுக்கு வாய்ப்பு

தலைமை ஆசிரியர்களாக பணிமாற ஏ .இ .இ .ஓ .,க்களுக்கு வாய்ப்பு

PUZZLE 9 QUESTION

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்க ஆய்வு

தமிழகத்தில் வரும் 2015ம் ஆண்டு அரசின் அனைத்து திட்டங்களும் ‘பேப்பர்‘ நடைமுறையில் இருந்து ஆன்லைன் திட்டத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்கள், பயன்பாட்டு கிராமங்கள், இலவச பொருட்கள் என அனைத்தும் இனி ஆன்லைன் மூலமாகவே

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இதுவரை 27,966 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர

பொது அறிவு தகவல்கள் இன்று

1.பயணிகளை சுமந்து கொண்டு பறந்த முதல் விமானம் எது ? 2.ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது ? 3.புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார் ?

இன்று மே 25

மே 25 நிகழ்வுகள் 1659 - ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் "ஆட்சிக் காவலர் பெருமகன்" (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது. 1810 - ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த

PUZZLE 8 ANSWER

இஆபஆ பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் -இயக்குனர் செயல்முறைகள் R C No 38044-C2-S1-S2-2014 (SGT to BT Promotion 01 01 2014) SGT to BT panel Form 2014.xlsx SGTtoBTpromotionpanelason01-01-2014-English-Proceedings-Email.docx SGTtoBTpromotionpanelason01-01-2014-Maths-Proceedings-Email.docx SGT TO BT SOCIAL  SCIENCE - PANNEL.xlsx RCNo38044-C2-S1-S2-2014SGTtoBTPromotion010120141.docx