Skip to main content

சத்துணவு மையங்களில் குறையா? புகார் செய்ய இலவச தொலைபேசி

சத்துணவு மையங்களில் குறையா? புகார் செய்ய இலவச தொலைபேசி

திருவண்ணாமலை, :சத்துணவு மையங்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்து, கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்
என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களின் செயல்பாடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சத்துணவு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி 1800 425 4978 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்