Skip to main content

சத்துணவு மையங்களில் குறையா? புகார் செய்ய இலவச தொலைபேசி

சத்துணவு மையங்களில் குறையா? புகார் செய்ய இலவச தொலைபேசி

திருவண்ணாமலை, :சத்துணவு மையங்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்து, கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்
என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களின் செயல்பாடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சத்துணவு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி 1800 425 4978 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன