சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி முதல்
ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன.
ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன.
தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை 10,775 பேர் தேர்வு எழுதினர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய http://cbseresults.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.