Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

1.நன்கு வளர்ந்த யானை ஒரு நாளைக்கு எவ்வளவு தீனி 

உட்கொள்ளும் ?

2.ஐஸ் கீரிமை கண்டுபிடித்தவர் யார் ? எப்போழுது ?

3.சூரியனின் மேல்பரப்பில் வெப்ப நிலை என்ன ?

4.வயதானவர்களுக்கு ஏற்படும் எழும்பு சிதைவின் பெயர் என்ன ?

5.எறும்புகளை பற்றி ஆராயும் கலைக்கு என்ன பெயர் ?

6.உலகிலேயே பெண்களுக்கான முதல் காவல்துறைப்படை

எப்போது தொடங்கப்பட்டது?

7.காந்திஜி இறந்தபோது அனுதாபம் தெரிவிக்காத ஒரே நாடு எது?

8.இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் யார் ?

9.மனித உடலில் பாஸ்பரத்தின் அளவு என்ன ?

10.இந்தியாவின் இன்சாட் 1D எங்கிருந்து ஏவப்பட்டது ?


பதில்கள்:

1.100 பவுண்டுகள், 2.ஜெரால்ட் டிஸ்ஸேன் கி.பி.1620,

3.6,000 டிகிரி C,4.ஆஸ்டியோபரோசிஸ்,5.மைர் மெக்காலஜிம்

6.1928- பிரிட்டன்,7.ரஷியா,8.மார்டின் லுதர் கிங்,9.2,000 

தீக்குச்சிகள் தயாரிக்கும் அளவு,10.அமெரிக்கா -கேப் கேனவரால்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு