Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

1.பண்டைய கிரேக்கர்கள் தாயக்கட்டையை எதிலிருந்து தயாரித்தனர் ?

2.மருத்துவமனைக்கு தேவைப்படும் அபினை எந்த நாடு அதிகமாக கொடுக்கிறது ?

3.பட்டுத் தொழிலின் இரகசியம் ஜப்பானுக்கு எப்போது


தெரியவந்தது ?

4.வாயு மண்டலத்தில் ஆண்டு தோறும் கலக்கும் கார்பனின்

அளவென்ன ?

5.மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது அதன் உயரம் என்ன ?

6.ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக தங்கபதக்கம் வென்றநாடு எது?

7.குதிரைப் பந்தைய போட்டிகள் எந்த நாட்டில் முதன் முதலாக

தோன்றியது ?

8.நாய்கள் ஊர் எல்லைக்குள் வரக்கூடாது என்ற சட்டம் உள்ள

நாடு எது ?

9.உலகில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடு எது ?

10.மேல் நாடுகளில் காவலுக்காக வளர்க்கப்படும் உயிரினம் எது?
பதில்கள்:

1.ஆடுகளின் கணுக்கால் எலும்பில், 2.இந்தியா,3.கி.பி.199-ல்,

4.சுமார் 60,000 லட்சம் டன்,5.டாட்டாங் - 13.7 மீட்டர்,

6.ரஷ்யா,7.கிரேக்க நாட்டில்,8.சிங்கப்பூர்,

9.டாங்கோ 1000க்கு 3 பேர்,10.கின்னிக்கோழிகள்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா