Skip to main content

Posts

Showing posts from June, 2018

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு!

பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறனை, ஆக., மாதத்துக்குள் மேம்படுத்த வேண்டும்,'' என மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'' - எச்சரிக்கை செய்யும் தேர்வுத்துறை!

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தியபோது மதிப்பெண் அள்ளிப்போடுவதற்கு அணைபோட்டதும் ஏராளமான மாணவர்களை தனியார்

புத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம்.. கர்நாடக அமைச்சர் கலக்கல் ஐடியா

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். மஜத கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மகேஷ்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம்

நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் குடிமகனும், 'மொபைல் ஆப்' மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை, பா.ஜ.,வை சேர்ந்த, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் நேற்று துவக்கி வைத்தார்.

you tubeல் நண்பர்களுடன் சாட் செய்வது எப்படி?

உலகின் பிரபல ஷேரிங் தளமாக யூடியூப் இருக்கிறது. ஒரு வை பார்க்க துவங்கினால் குறைந்தபட்சம் சில மணி நேரங்களை காவு வாங்கி, உங்களை தொடர்ந்து பார்க்க தூண்டும் தளமாகவும் யூடியூப் இருக்கிறது.

வாட்ஸ்அப் புகைப்படம், வீடியோக்களால் போன் வேகம் குறைவதை எப்படி சரி செய்ய வேண்டும்?

வாட்ஸ்அப் செயலியை தினமும் சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் வரவுக்கு பின் மெசேஜிங் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது எனலாம்.

ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...!!!

ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...!!!

QR கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் ஆசிரியர் பாடம் போதிக்க வில்லை என கணக்கிடப்படும்

அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை ஆசிரியர்கள் பள்ளிக்கு

SSA-SPD PROCEEDINGS-Attendance Apps- Launching in all Districts of Tamilnadu-Reg

SSA-SPD PROCEEDINGS-Attendance Apps- Launching in all Districts of Tamilnadu-Reg

மாறுதல் / பதவி உயர்வு / நிரவல்களின் போது எத்தனை நாட்கள் EL எடுக்கலாம்...???

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள் * தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக  பணி அமர்த்தப்பட உள்ளனர்

ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அரசாணைகள்!!!

1. பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)

இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்

ஆசிரியர்களின் கவனத்திற்கு இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக   Smartphones பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager போன்ற Android அப்ளிகேஷன்களையும் You tube யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. 

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்

தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கான, விரிவான பொது சட்டத்தை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

புதிய வடிவில் 6ம் வகுப்பில் இருந்து புதிய வடிவில் வினாத்தாள் அறிமுகம்

அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக்கு மதிப்பெண் கிடையாது! புதிய வடிவில் 6ம் வகுப்பில் இருந்து புதிய வடிவில் வினாத்தாள் அறிமுகம்

SCHOOL WORKING DAYS | 2018 -19 IN SINGLE PAGE

SCHOOL WORKING DAYS | 2018 -19 IN SINGLE PAGE

இன்று முதல் பிளஸ் 1 விடைத்தாள் நகல்

'பிளஸ் 1 விடைத்தாள் நகல் கேட்டவர்கள், இன்று முதல், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1 பொது தேர்வில், மதிப்பெண்ணில் சந்தேகம் உள்ளவர்கள், விடைத்தாள்

தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பித்தல் செயல்முறைகள்

'தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்து உள்ளார். CLICK HERE TO APPLY ONLINE ...... அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். விருது பெற விரும்புவோர், மத்திய மனிதவள அமைச்சகத்தின், www.nationalawardtoteachers.com என்ற இணையதளத்தில், வரும், 30க்குள், விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

பொதுத்தேர்வு வினாத்தாள் குறித்த அரசு தேர்வுகள் இயக்ககம் தெளிவுரை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஆசிரியர்கள் எப்படி தயார்படுத்த வேண்டும் வினாத்தாள் குறித்த அரசு தேர்வுகள் இயக்ககம் தெளிவுரை

Inspire Award பதிவு செய்வது எப்படி?

Inspire Award பதிவு செய்வது எப்படி?

ஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு மத்திய

EMIS - பணியினை எளிதில் செய்து முடிக்க சில முக்கிய குறிப்புகள் ....

EMIS - பணியினை எளிதில் செய்து முடிக்க சில முக்கிய குறிப்புகள் ....

DEE - ஆசிரியர்களுக்கு Pay Certificates ஐ BEO தான் வழங்க வேண்டும்.

DEE - ஆசிரியர்களுக்கு Pay Certificates ஐ BEO தான் வழங்க வேண்டும்.

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!

"தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

மனோன்மனியம் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார். மேலும் மனோன்மனியம் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 4 கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இனி காகித சம்பள பட்டியல் தேவையில்லை

அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல் இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை 1962ல் உருவாக்கப்

ஜியோவின் அதிரடி ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்யும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை இன்று அறிவித்துள்ளது.

10th,11th,12th - Public Exam 2018 - 19 Timetable Published.

10th,11th,12th - Public Exam 2018 - 19 Timetable Published.

பணிநிரவல் குறித்து செயல்முறைகள்-

01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- உபரி ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் மாறுதல் செய்தல் சார்பு!!

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக 44000 வினாக்கள் இலவசம்

NEET, IIT JEE, TRB, TET, TNPSC, RRB, SSC போன்ற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு www.way2score.com எனும் புதியத்தளம் தன் சோதனை ஓட்டத்திலேயே 44000 வினாக்களை இலவசமாக

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக)

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக) 1. Ariyalur -  09 2. Chennai  - 02 3. Coimbatore - 18

JIO - மாபெரும் அறிவிப்பு ..! "500 ரூபாயில் 5 வருடத்திற்கு இலவச தொலைக்காட்சிசேவை"..!

ஜியோ மூலம் பல சரவெடி அதிரடி சலுகைகளை வழங்கி வந்த ரிலையன்ஸ் தற்போது அட்டகாச அறிவிப்பை வழங்கி மக்களைமகிழ்ச்சி வெள்ளத்தில் குளிக்க வைத்துள்ளது.

போலி செய்தியை அடையாளம் காண வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி அறிமுகம்

இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை அதிகமானோர் பயன்படுத்துவதால்

பகுதி நேரத்தில் MPhil/Phd பயில தடையின்மை சான்று கோரும் போது கூடுதல் விவரம் கோருதல் சார்பு

பகுதி நேரத்தில் MPhil/Phd பயில தடையின்மை சான்று கோரும்  போது கூடுதல் விவரம் கோருதல் சார்பு

Diksha இணையதளத்தில் login செய்வது எப்படி?

How to create new ID for you in Diksha website

High School HM Court Case Judgement - Full Details

தற்போது கிடைத்துள்ள (வழங்கியுள்ள ) தீர்ப்பு விபரம் தலைமை ஆசிரியர் பதவி தொடர்ந்து நடைபெற இருக்கும் தடை முற்றிலும் நீக்கம்

உறுதியாகாத இ - டிக்கெட்தாரர் இனி ரயில்களில் பயணிக்கலாம்!

புதுடில்லி:'இணையதளம் மூலம், 'இ - டிக்கெட்' பெற்று, காத்திருப்பு பட்டியலில் உள்ளோர், ரயில்களில், டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணியர் வராத பட்சத்தில், படுக்கை வசதி உள்ள, அவர்களின்

JIO ஆஃபர் : ரூ.399 ரீசார்ஜ் செய்தால் ரூ.100 தள்ளுபடி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது ஜியோ ஹாலிடே ஹங்காமா என்ற பெயரில் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை

தொடக்கக்கல்வி துறையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்

தொடக்கக்கல்வி துறையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாவட்ட வாரியாக விபரம் | G.O NI:- 408 பள்ளிக்கல்வித்துறை நாள்:30.05/2018

பொது மாறுதல் 2018-2019 விண்ணப்பித்தல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பொது மாறுதல் 2018-2019 விண்ணப்பித்தல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19 ஆசிரியர்கள்மாறுதலுக்கு விண்ணப்பித்தல் -சார்பு

பொது மாறுதல் 2018-2019 விண்ணப்பித்தல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!