Skip to main content

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக 44000 வினாக்கள் இலவசம்

NEET, IIT JEE, TRB, TET, TNPSC, RRB, SSC போன்ற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு www.way2score.com எனும் புதியத்தளம் தன் சோதனை ஓட்டத்திலேயே 44000 வினாக்களை இலவசமாக
வழங்குகிறது. தற்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் துரிதமாக இயங்கிவரும் www.way2score.com இணையதளம் பல்துறை வல்லுநர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட வினா-விடைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மேலும் NTSE, NMMS மற்றும் TRuST போன்ற பள்ளி மாணவர்களுக்கான அரசு ஊக்கத்தொகைத் தேர்வுகளுக்கான வினா-விடைகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் ஒரு முறை விடையளித்த வினாக்கள் மீண்டும் இடம் பெறாது என்பது மேலும் ஒரு தனிச்சிறப்பு. இதுமட்டுமல்லாது மாணவர்கள் தங்கள் மதிப்பெண், மதிப்பெண்களின் பகுப்பாய்வு போன்ற மதிப்பீடுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகமெங்கும் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வர்கள் www.way2score.com இணையதளம் வாயிலாகப் பயன்பெறுவர். 
தமிழகத்திலுள்ள பள்ளி  ஆசிரியர்களின் நேரடி பங்களிப்பின் மூலம் இலவசமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான வினாக்களை வழங்கும் இலக்குடன் துவங்கப்பட்டுள்ள www.
way2score.com எனும் இத்தளத்துடன் இணைந்து உங்கள் வெற்றிக்கனவை நினைவாக்குங்கள்.  ..... வாழ்த்துகள் !!!!!
இதைப் பயன்படுத்துவது எப்படிwww.way2score.com பக்கத்தில் உள்ள பயனர் பக்கத்தில் தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்து, தங்களுக்கான ID யை உருவாக்கி, தங்களுக்குத் தேவையானத் தேர்வு முறையைத் தெரிவு செய்து கொள்ளலாம். 
பின்பு  கொடுக்கபட்டிருக்கும் வினாக்களுக்கு விடையளித்து சுய மதிப்பீட்டை உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும் இத்தளத்தில் அவ்வப்போது வெளிவரும் தேர்வுகள் பற்றி உடனுக்குடன் அறிவுப்பு கொடுக்கப்படுவதால் மாணவர்கள் எதிர்வரும் தேர்வுகளுக்கு எளிதில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.
             
             


Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்