Skip to main content

உலகளவில் தடை செய்யப்பட்டு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டாப் பொருட்களின் தொகுப்பு!

உலகளவில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டாப் பொருட்களின் தொகுப்பு!

1. விக்ஸ் 

விக்ஸ் தயாரிப்பு உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பல ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த தயாரிப்புகளை உட்கொள்வதால் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளும் அதிகமான பக்கவிளைவுகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் நம் நாட்டில் இது பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன.
2. குழந்தை வாக்கர்ஸ் 

கனடா நாட்டில் 2004 ஆம் ஆண்டு முதல் பேபி வாக்கர் தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கர்ஸ் ஆபத்தானது மட்டுமல்லாமல், மோட்டார் மற்றும் மனநல வளர்ச்சியில் தாமதத்திற்கு பங்களிப்பு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீங்கள் அங்கு விற்பனை செய்தால் 100 ஆயிரம் டாலர் அபராதத்திற்கு உட்படுத்தப்படுவீர்கள் அல்லது சிறையில் ஆறு மாதங்கள் உள்ளே தள்ளபடுவீர்கள்.

3. ரெட் புல் 

ரெட் புள் என்ற ஆற்றல் பானம் டென்மார்க் பிரான்ஸ் மற்றும் லித்துவேனியா போன்ற இடங்களில் 18 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒன்று. காரணம் இது இதய நோய் அபாயம் அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

4. நீல ஜீன்ஸ் தடை 

வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் தடை செய்யப்பட்ட ஒன்று. இதை நீங்கள் அணிந்தால் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள், காரணம் இது அமெரிக்க நாட்டின் கொடி போல இருப்பதால் இதை அணிய வடகொரியாவில் தடை உள்ளது.

5. பிளாஸ்டிக் பைகள் 

பல நாடுகளில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட ஒன்று. முதல் முதலில் இந்த பிளாஸ்டிக் பையை தடைசெய்யப்பட்ட நாடு பங்களாதேஷ், அதன்பின் பிரான்சு, தான்சானியா, சான் பிரான்சிஸ்கோ போன்ற அமெரிக்க நகரங்களில் தடை செய்யப்பட்டது. இது இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒன்றுதான் ஆனாலும் இந்தியாவில் பெரும்பாலான கடைகளில் இது கிடைக்கிறது.

6. ஐபோன் மற்றும் ஐபாட் 

இது எல்லோருக்கும் நிச்சயமாக ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கும். ஜனவரி 1 2015ஆம் ஆண்டு ரஷ்யர்களுக்கு ஒரு சோகமான நாள் காரணம் அந்த நாட்டில் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் தடை செய்யப்பட்டது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு