Skip to main content

தைராய்டு நோயை குணப்படுத்த இந்த ஒரு பழம் மட்டும் போதுமாம்!

கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. மேலும் இவை மிகவும் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள் ஆகும்.


கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

கொய்யப்பழம் எப்படி தைராய்டு பிரச்சனையை சரி செய்யும்?

கொய்யா பழத்தில் அதிக அளவு காப்பர் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
மேலும் கொய்யா பழம் உடலில் உள்ள ஆற்றல் கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் தைராய்டு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தினமும் 1-2 கொய்யப்பழத்தை உண்டு வந்தால் அதில் உள்ள ஊட்டசத்துக்கள் தைராய்டு ஹார்மோன்கள் ஒழுங்காக சீரமைத்து தைராய்டை குணப்படுத்த உதவுகின்றது.
கொய்யப்பழத்தின் நன்மைகள்

கொய்யப்பழத்தில் உள்ள கேலிக் அமிலம், கேதெச்சின், எபிகேதெச்சின் ஆகியவை உடலில் சேரும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகின்றன.
கொய்யப்பழத்தில் உள்ள .குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்பட்டு சர்க்கரை நோய் வரமால் தடுக்கின்றது.
கொய்யா இலைகளில் உள்ல க்யுர்செட்டின்,லைகோபென் மற்றும் விட்டமின் சி ஆகியவை புற்றுநோய் செல்கள் வளராமல் தடுத்து நம் செல்களுக்கு பாதுகாப்பு அளித்திடும்.
கொய்யாப் பழம் வைட்டமின் சி க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக் விளங்குகின்றது மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்த கொய்யாப் பழம் அடிக்கடி சாப்பிட வேண்டும்.
கொய்யாப் பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவினைமேம்படுத்தி உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது.
முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கி பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு