Skip to main content

பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிடால் என்னவாகும்?

பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் என்னவாகும்? என்பதை பற்றி பலத்துறை
நிபுணர்களின் பரிந்துரை என்ன என்பதைப் பார்ப்போம்.


நம்மில் பலருக்கு மில்க்சேக் என்றால் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் கோடைக்காலங்களில் வெப்பத்தை தனிப்பதற்கு பெரிதும் உதவும். பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்லதா? கேட்டதா? என்ற கேள்வி நம்மிடையே எழுகிறது.



இது குறித்து உணவு நிபுணர்கள் கூறுகையில், பாலுடன் வாழைப்பழத்தை உண்பவராக இருந்தால் இன்றே அந்த பழக்கத்தை விடுங்கள் , அது மட்டுமின்றி பால் குடித்த 20 நிமிடங்கள் கழித்து தான் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் மில்க்சேக்கை பருகினால் செரிமானப் பிரச்னை ஏற்படும், ஆதலால் தவிர்த்தால் நல்லது, என்று விளக்கமளித்தனர்.

ஆயுர்வேதத்தின் படி, பாலும் பழமும் முறையற்ற சேர்க்கை என்கிறது. ஆயுர்வேத நிபுணர் கூறுகையில், பாலும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுத்தமாக ஆகாது என்கிறார். எந்த உணவையும் அதன் பலனை எதிர்க்கொண்டே, சரியான காலநிலையில் சாப்பிட வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு