Skip to main content

ஒரே வாரம் தான் - தொப்பை போயே போச்சு!

தொப்பை அதிகரித்து விட்டதே என பலரும் கவலைபடுவதுண்டு. குறிப்பாக பெண்கள் மிகவும் வேதனைப்படுவார்கள். தொப்பையை குறைக்க ஜிம் செல்வது தான் வழி என நினைத்து பல பெண்கள் ஜிம்மிற்கு செல்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.

1.நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்
நமது உடலில் உள்ள கொழுப்பு செல்கள் தொடர்பில் கவனம் செலுத்த உடலுக்கு போதிய கால அவகாசம் தேவை. அதனால் குறைந்தது 7 மணி நேரமாவது நித்திரை கொள்ள வேண்டும்.
2. துரித உணவு வகைகளை தவிர்த்து ஆரோக்கியமானதும் சுகாதாரமானதுமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ‎இறைச்சி, தாவரங்கள் மற்றும் சுப் வகைகள் சிறந்தவை
3. திராட்சைப் பழங்கள் மற்றும் வாழைப் பழம் என்பவற்றை உட்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது. இவை சத்தான பழங்களாயினும் கொழுப்புச் சத்தும் உள்ளமையால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இவற்றை உட்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது. அல்லது மிகக் குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.
4.அதிகளவு கலோரிகள் உள்ள உணவுப் பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 1600 கலோரிகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் நல்ல வரவேற்பைப் பெறலாம்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு