Skip to main content

செப் 1 முதல் செப் 15 வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தூய்மை நிகழ்வுகள்-செயல்பாடுகள்

நாளை 04.09.2018 செவ்வாய் வரை மேற்கொள்ள வேண்டியவை.... ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
01.09.2018 சனிக்கிழமை


 • 01.092018 முதல்நாள் அன்று காலை பள்ளிபிரார்த்தனையில் தூய்மை சார்ந்த விவரங்களை மாணவர்கள்
பேசுதல்.
• பள்ளி வகுப்பறையில், ஒவ்வொரு குழந்தையும் தன்கத்தம்/பள்ளி சுத்தம்/சமூக கத்தம் / வீட்டுச் சுத்தம்
சார்ந்து ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்திநடைமுறையில் செயல்படுத்தவேண்டும்.
• மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயலாளர்கள்,மாவட்ட ஆட்சியர்கள்,மாவட்டக் கல்வி
அலுவலர்கள்,பள்ளி ஆய்வாளர்கள்அனைவரும்பள்ளிமாணவர்களுக்குதூய்மைசார்ந்த விழிப்புணர்வுக்
குறிப்புகளை வழங்குதல்.

• துறை/நிறுவனங்கள் /பள்ளிகளின் வலைதளங்களில் தூய்மைசார்ந்த விழிப்புணர்வுவாசகங்களை
வெளியிடுதல், முதல்நாள் உறுதிமொழி ஏற்கும்(Swachta Shapath Day)நிகழ்ச்சியினை நடத்தி
அனைத்துப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள்/அலுவலர்கள் பங்கேற்கச் செய்தல்.
•மாவட்டம்வாரியாக உறுதிமொழிஏற்றமொத்தமாணவர்களின் எண்ணிக்கையினையும்புகைப்படம்,
வீடியோமற்றும் விளம்பரவாசகங்களையும் மாநிலத்திட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும். (காலை
12.00 மணிக்குள்ளாக)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔥 *02.09.2018 முதல் ஞாயிற்றுக்கிழமை 04.09.2018 வரை செவ்வாய்க்கிழமை வரை*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
• பள்ளி மேலாண்மைக் குழு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தி, ஆசிரியர் மற்றும்
பெற்றோர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும்,
மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் வீட்டில் இப்பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் வகையில்
ஊக்குவித்தல்.
•பள்ளியில்உள்ளஒவ்வொருபகுதியையும் ஆசிரியர்கள் ஆய்வுசெய்து அதனைகத்தம்செய்திடத்
தேவையான முன்மொழிவுகளையும்,திட்டங்களையும் தயார் செய்தல்.

•கழிவறைகள், சமையலறை, வகுப்பறைகள், மின் விசிறி, புதர்கள் ஆகியவற்றைச்ச சுத்தம் செய்யத்
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்திட
உரிய நடவடிக்கை எடுத்தல்.
• மாவட்டம் வாரியாக பங்கேற்ற மொத்த பள்ளிகயின் எண்ணிக்கையினையும் புகைப்படம், வீடியோ மற்றும்
விளம்பர வாசகங்களையும் மாநிலத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். (மாலை 4.00
மணிக்குள்ளாக) 

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு