Skip to main content

உங்களை பின்தொடரும் ஸ்மார்ட்போன், தடுப்பது எப்படி..??

ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு எந்த இயங்குதளம் கொண்ட போனாக இருந்தாலும் அவை நீங்கள் அப்பட்டமாக பின்தொடர்கின்றது என்பதே உண்மை. ஸ்மார்ட்போன்கள் நீங்கள் இருக்கும் இடத்தை கச்சிதமாக ட்ராக் செய்கின்றது. ஸ்மார்ட்போன் இல்லைனு வருத்தப்படாதீங்க ஜி, ச
ந்தோஷமா இருங்க..!

உங்களது சேவையை மேம்படுத்தும் நோக்கில் தான் ஆப்பிள் உங்களை பின்தொடர்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஆப்பிள் உங்களை ட்ராக் செய்து பெரும் தகவல்களை உங்களது அனுமதியில்லாமல் எடுத்து கொள்ளாது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உங்களது தகவல்கள் நேரடியாக கூகுளுக்கு அனுப்பப்படுகின்றது.
ஸ்மார்ட்போன் - பார்த்து பத்திரம் பாஸ்..!
ஷாக் ஆகாதீங்க, ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு யாரும் உங்களை பின்தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
ஐபோன்
முதலில் ஐபோனின் செட்டிங்ஸ் ஆப்ஷனின் ப்ரைவஸி செட்டிங்ஸ் ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.
லொகேஷன் சர்வீஸ்
அடுத்து லொகேஷன் சர்வீஸ் ஆப்ஷனினை க்ளிக் செய்ய வேண்டும்.
சிஸ்டம்
லொகேஷன் சர்வீசஸ் ஆப்ஷனில் சிஸ்டம் சர்வீசஸ் ஆப்ஷனினை க்ளிக் செய்ய வேண்டும்.
ப்ரீக்வன்ட் லொகேஷன்
அடுத்து ப்ரீக்வன்ட் லொகேஷன் ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.
ஆஃப்
இங்கு ப்ரீக்வன்ட் லொகேஷன் ஆப்ஷனினை ஆஃப் செய்தால் வேலை முடிந்தது.
ஆண்ட்ராய்டு
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டிவைஸ் செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்ல வேண்டும்.
ப்ரைவசி
செட்டிங்ஸ் ஆப்ஷனில் ப்ரைசி ஆப்ஷனினை க்ளிக் செய்ய வேண்டும்.
லொகேஷன்
அடுத்து கூகுள் லொகேஷன் ஹிஸ்ட்ரி ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.
அழித்தல்
இங்கு லொகேஷன் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிக்க வேண்டும்.
ஆஃப்
அடுத்து ஆன் செய்யப்பட்டிருக்கும் லொகேஷன் ஹிஸ்ட்ரியை ஆஃப் செய்ய வேண்டும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு