Skip to main content

பிளஸ்–2 தேர்வு மறுமதிப்பீடு சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வு மறுமதிப்பீடு சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வு எழுதிய மாணவ–மாணவிகளின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவ–மாணவிகளில், பதிவெண்கள் மற்றும் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் வழங்கப்பட்ட புதிய மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை இன்று காலை 11.00 மணி scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று HSE SEPTEMBER 2015 – RT / RV MARK CHANGES LIST என்ற வாசகத்தினை ‘கிளிக்’ செய்து மாற்றத்திற்குரிய மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.
இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாளில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான திருத்தம் அடங்கிய அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா