Skip to main content

தீபாவளி பண்டிக்கைக்கு 12 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

தீபாவளி பண்டிகையை ஒட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தீபாவளி பண்டிகையை
யொட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
கோவை, ஈரோடு, கரூர், நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவற்றில் முக்கிய ரயில்களில் பயணிகள் கூட்டத்தைப் பொருத்து தேவைக்கேற்ப கூடுதலாக 70 பெட்டிகள் இணைக்க வாய்ப்புள்ளது.
ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது என்ற தடை உத்தரவையும் மீறி பயணிகள் யாரேனும் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்