Skip to main content

வங்கிகளில் 80,000 காலியிடங்கள்: கல்லூரிகளில் நேரடியாக தேர்வு செய்ய ஆர்வம்

வங்கிகளில் 80,000 காலியிடங்கள்: கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் ஆர்வம்
பொதுத் துறை வங்கிகளில் அடுத்த 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் வங்கி உயரதிகாரிகளும் பணியாளர்களும் ஓய்வு பெற உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பணியாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு காலியிடங்களை நிரப்புவது தொடர்பான விதிமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன.


இது குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் விருப்பம் கொண்டிருப்பதாகவும் ஆனால் இதற்குசட்டச் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.இதற்கு தீர்வு காண்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் 22 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 5துணை வங்கிகளும் உள்ளன. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா