Skip to main content

மருத்துவமனைகளில் கவுன்சிலிங் கிளினிக்


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 'வளரிளம் பருவத்தினருக்கான 'கவுன்சிலிங் கிளினிக்' (ஆற்றுப்படுத்துதல்) துவக்கப்பட உள்ளது.பத்து முதல் 19 வயதுடையோர் கொலை, தற்கொலை, போ
தைக்கு அடிமை, வன்கொடுமை போன்றவைகளில் ஈடுபடாமல் இருக்கவும்; பள்ளி, கல்லுாரி செல்லும் பெண்களுக்கு மாதவிடாய்நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளை கையாள்வதற்கு வசதியாக அரசு மருத்துவமனைகளில் வளரிளம் பருவத்தினருக்கான 'கவுன்சிலிங் கிளினிக்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இத்திட்டம் தமிழக அரசு மருத்துவமனைகளில் விரைவில் செயல்படுத்தபட உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா