Skip to main content

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மானியம் பெறும்கல்வி நிறுவனங்களில்
பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும்வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் இந்தஅறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைபப்டி உயர்வினால் 
அரசு ஊழியர்களுக்கு 366 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 620 ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைக்கும். ஜனவரி ஒன்றாம் தேதி முதல்கணகிடப்பட்டு நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் சுமார் 18 லட்சம், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி