Skip to main content

ரயில்வேயில் 2.25 லட்சம் காலிப் பணியிடங்கள்

ரயில்வே துறையில் சுமார் 2.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மக்களவையில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக
உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் எழுப்பியிருந்த கேள்விக்கு மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நிலவரப்படி, 2,25,863 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வழக்கமான ஓய்வு, விருப்ப ஓய்வு, இறப்பு, புதிய பணியிடங்கள் உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக பணியிடங்கள் காலியாகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா