Skip to main content

படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்


படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் ஊரக வாழ்வாதார திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டம் சார்பில்
நடத்தப்படுகிறது.
இதன்படி டிச.,27ல் சாத்தூர், டிச.,29ல் நரிக்குடி, ஜன.,10ல் விருதுநகர், ஜன.,24ல் ராஜபாளையம் ஒன்றியங்களில் நடத்தப்படும் இம்முகாமில், ஓட்டுனர், கம்ப்யூட்டர், ஜே.சி.பி., பொக்லைன், தையல், ஐ.டி.ஐ., தீ விபத்து பாதுகாப்பு, அழகுகலை, 
மொபைல்போன் சர்வீஸ் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட பயிற்சி வகுப்புகளும், ஆயத்த ஆடை நிறுவனம், சிஎன்சி, எல் அண்ட் டி உட்பட பல்வேறு நிறுவனங்களில் நேரடி வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.
பயிற்சிக்கான செலவுகள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட இரண்டு துறைகளும் ஏற்றுக்கொள்ளும். ஒன்றியங்களில் நடைபெறும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என, கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா