Skip to main content

வேலைவாய்ப்பு: சத்துணவு மையங்களில் பணி!

சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளி சத்துணவு மையங்களில்
காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: சத்துணவு அமைப்பாளர்

காலியிடம்: 316

சம்பளம்: ரூ.7,700 – 24,200

வயது: 18 - 40

கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி. பழங்குடியினர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி

பணி: சமையல் உதவியாளர்

காலியிடங்கள் :785

சம்பளம்: ரூ.3,000 - 9,000

வயது: 18 - 40

கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ஆம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சி பெறாதவர். பழங்குடியினர் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களைப் பெற்று, அலுவலகத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16/10/2018

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா