Skip to main content

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2,000 செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு

*எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள இரண்டாயிரம் செவிலியர் 
காலிப்பணியிடங்களுக்கு வரும் 8-ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

*போபால், ஜோத்பூர் ஆகிய இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தலா 600 காலிப்பணியிடங்களும், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 500 காலிப்பணியிடங்களும், ராய்ப்பூரில் 300 காலிப்பணியிடங்களும் உள்ளன. பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் பயின்ற 30 வயதுக்குட்பட்டவர்கள், வரும் 8-ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.*

*எய்ம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளமான www.aiimsexams.org என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது. எழுத்துத்தேர்வின் வாயிலாக மட்டும் செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்