Skip to main content

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2,000 செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு

*எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள இரண்டாயிரம் செவிலியர் 
காலிப்பணியிடங்களுக்கு வரும் 8-ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

*போபால், ஜோத்பூர் ஆகிய இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தலா 600 காலிப்பணியிடங்களும், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 500 காலிப்பணியிடங்களும், ராய்ப்பூரில் 300 காலிப்பணியிடங்களும் உள்ளன. பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் பயின்ற 30 வயதுக்குட்பட்டவர்கள், வரும் 8-ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.*

*எய்ம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளமான www.aiimsexams.org என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது. எழுத்துத்தேர்வின் வாயிலாக மட்டும் செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா