Skip to main content

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2,000 செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு

*எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள இரண்டாயிரம் செவிலியர் 
காலிப்பணியிடங்களுக்கு வரும் 8-ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

*போபால், ஜோத்பூர் ஆகிய இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தலா 600 காலிப்பணியிடங்களும், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 500 காலிப்பணியிடங்களும், ராய்ப்பூரில் 300 காலிப்பணியிடங்களும் உள்ளன. பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் பயின்ற 30 வயதுக்குட்பட்டவர்கள், வரும் 8-ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.*

*எய்ம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளமான www.aiimsexams.org என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது. எழுத்துத்தேர்வின் வாயிலாக மட்டும் செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்