Skip to main content

T.N.O.U : ஆசிரியருக்கான பி.எட்., சேர்க்கை துவக்கம்

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான, பி.எட்., சேர்க்கையை, 
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.


தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று,  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்புக்கான  சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு  திறந்தநிலை பல்கலை, நேற்று வெளியிட்டது. இந்த படிப்பில்  சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 11ம் தேதி முதல்  கிடைக்கும். இந்த படிப்பில் சேர, பள்ளிகளில் ஆசிரியர்களாக  பணிபுரிபவர்களாகவும், குறைந்தபட்சம், ஒரு பட்ட படிப்பும்,  'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா