Skip to main content

முன்கூட்டியே தடுக்கலாம் - சிறுநீரக கற்கள் உருவாவதை!

வணக்கம் நண்பர்களே, இந்த காலத்தில உணவுமுறைகள் உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் அளவிற்க்கு தான் உள்ளது இதனால் உடலுக்கு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது அத்துடன் சிறுநீரக கற்கள் கூட உருவாகும் வாய்ப்பு உள்ளது இதை தடுக்க எளிய வழி முறையை தெரிந்து கொள்ளலாம்.



முதலில் சிறுநீரக கற்கள் உங்களுக்கு உருவாகாமல் இருக்க தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும் அத்துடன் சிறுநீரின் நிறம் வெள்ளையிலிருந்து மஞ்சளாக இருந்தால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு போதவில்லை என்று அர்த்தம் அதிகமாக தண்ணீர் குடியுங்கள்.


நமக்கு சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு 600 மி.கிராம் தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருந்தால் சிட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கும் இதற்கு சிட்ரேட் அதிகம் உள்ள எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாற்றை ஜுஸ் செய்து சர்க்கரை கலக்காமல் அதிகம் பருகினால் கற்கள் வளர்ச்சி அடைவதை தடுத்து விடலாம்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா