Skip to main content

பள்ளி, கல்லூரிகளில் இன்று, 'தூய்மையே சேவை' தினம்

பள்ளி, கல்லுாரிகளில் இன்று, 'துாய்மையே சேவை' தினம், கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின், 'துாய்மை பாரதம்' திட்டம், ஒவ்வொரு ஆண்டும், இரண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்ப
டுகிறது. இந்த ஆண்டு, செப்., 1ல், துாய்மை பாரதம் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் துவங்கின. பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில், துாய்மையை பேணுவதற்கான, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இந்நிலையில், துாய்மை பாரத திட்டத்தின், விழிப்புணர்வு நடவடிக்கையில், இன்று, துாய்மையே சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக, 'ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலும், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், அந்தந்த பகுதிகளில், விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.'கை கழுவுதல் மற்றும் சோப் பயன்படுத்தி, சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை, பொது மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்