Skip to main content

51 படிப்புகளில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி அனுமதி: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு


*சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக்
கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த 51 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அனுமதி அளித்துள்
ளது என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
*இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீநிவாசன் புதன்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பு
*யுஜிசி-யின் தொலைநிலைக் கல்வி ஒழுங்குமுறை 2017' என்ற படிவத்தின்படி, நாட்டில் உள்ள ஒருசில பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்த முடியும். அதில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று
*இந்தப் புதிய நடைமுறையின்படி, சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் மூலம் வழங்கப்படும் 51 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அனுமதி வழங்க யுஜிசி-யிடம் விண்ணப்பிக்கப்பட்டது
*அதில், 3 படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி அளித்தது. மற்ற படிப்புகளுக்கு சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் அனுமதி அளிக்கப்படும் என யுஜிசி அறிவுறுத்தியது
*அதன்படி, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு யுஜிசி-யிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
*எனவே, இன்னும் ஒரு வாரத்தில் மற்ற படிப்புகளுக்கும் அனுமதி கிடைத்து விடும் என நம்புவதாக பொது அறிவிப்பி

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள்