Skip to main content

51 படிப்புகளில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி அனுமதி: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு


*சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக்
கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த 51 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அனுமதி அளித்துள்
ளது என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
*இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீநிவாசன் புதன்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பு
*யுஜிசி-யின் தொலைநிலைக் கல்வி ஒழுங்குமுறை 2017' என்ற படிவத்தின்படி, நாட்டில் உள்ள ஒருசில பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்த முடியும். அதில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று
*இந்தப் புதிய நடைமுறையின்படி, சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் மூலம் வழங்கப்படும் 51 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அனுமதி வழங்க யுஜிசி-யிடம் விண்ணப்பிக்கப்பட்டது
*அதில், 3 படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி அளித்தது. மற்ற படிப்புகளுக்கு சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் அனுமதி அளிக்கப்படும் என யுஜிசி அறிவுறுத்தியது
*அதன்படி, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு யுஜிசி-யிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
*எனவே, இன்னும் ஒரு வாரத்தில் மற்ற படிப்புகளுக்கும் அனுமதி கிடைத்து விடும் என நம்புவதாக பொது அறிவிப்பி

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா