Skip to main content

உங்களுடைய PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டு இருப்பதை என்பது எப்படி தெரிந்து கொள்வது ?

நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் நீங்கள் மிகவும் பிசியாக இருப்பீர்கள் மற்றும் நீங்கள் உங்களுக்கு இந்த PF அக்கவுண்டில் எப்படி தெரிந்து கொள்வது என்று ஒன்னும் புரியாமல் குழம்பி பொய்
இருப்பீர்கள், அதுமட்டுமல்லாமல் உங்கள் PF அக்கவுண்டுக்கு சரியாக பணம் வருதா இல்லையா அப்படி இருந்த எவ்வவு இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் வெளியே எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் ஆன அது எப்படி தெரிந்து கொள்ளவது என்பதை பற்றிய குழப்பமனம்முள் பல பேருக்கு இருக்கும்.

இனி கவலை விடுங்கள் இந்த வழிமுறைகளை போலோ செய்து உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நீங்கள் மிகவும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்..

1 உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருப்பதை தெரிந்து ம்கொள்ள முதலில் நீங்கள் www.epfindia.com வெப்சைட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

2 இதன் பிறகு 'click here to know your Pf balance யில் கிளிக் செய்யவேண்டும்

3 இதன் பிறகு ஒரு பக்கம்(பேஜ் ) ஓபன் ஆகும், அதன் மூலம் உங்களிடம் உங்கள் அக்கவுண்ட் எந்த ஸ்டேட்டில் இருக்கிறது என்று கேட்க்கும். இந்த ஆப்ஷனை செலக்ட் செய்த பிறகு இப்பொழுது உங்கள் முன்னே ஒரு புதிய ஆப்சன் ஓபன் ஆகும்

4 இந்த புதிய ஒப்சனின் கீழ் நீங்கள் உங்கள் ஏரியாவில் இருக்கிறீர்கள் என்பதை செலக்ட் செய்ய வேண்டும் இதன் பிறகு உங்கள் முன்னே ஒரு பார்ம் ஓபன் ஆகும்.


5 இந்த பார்மில் உங்கள் PF அக்கவுண்ட் நம்பர்,EPF ஸ்லிப்பில் இருக்கும் மற்றுமிதனுடன் இதில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் நம்பரையும் நிரப்ப வேண்டும்.

6 இதன் பிறகு உங்கள் முன்னே வந்துவிடும் உங்கள் PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா