Skip to main content

உங்கள் அக்கவுண்டில் LPG சப்சிடி வருகிறதா இல்லையா எப்படி இந்த ஸ்டேட்டஸ் செக் செய்வது?

அரசாங்கம் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மாதாந்திரம் சப்சிடி வழங்குகிறது, அதன் மூலம் அனைவருக்கும் கேஸ் சிலிண்டர் கிடைக்கட்டும் என்று இந்த உத்தரவு அறிவித்துள்ளது மற்றும் இதனுடன் மக்களுக்கு நன்மை கிடைய்க்க இந்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது,
இதன் மூலம் நாம் நமது அக்கவுண்டுக்கு சரியான முறையில் சப்சிடி பணம் வருதா என்பது எப்படி தெரிந்து கொள்வது நாம் அன்றாட வாழ்வில் நாம் மிகவும் பிஸியாக இருக்கிறவம் இதனை தொடர்ந்து வீட்டில் இருந்தபடி எப்படி செக் செய்வது,இதற்காக நீங்கள் அங்கும் இங்கும் அலைய தேவை இல்லை, நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சப்சிடி செக் செய்யலாம் ,இதனுடன் நீங்கள் உங்கள் புகாரை கால் செய்து நீங்கள் கம்பளைண்ட் செய்யலாம்.
சரி வாருங்கள் நங்கள் உங்களுக்கு அதை பற்றி இதில் கூறுகிறோம், உங்கள் அக்கவுண்டில் கேஸ் சப்சிடி பணம் சரியாக வரவில்லை என்றால் என்ன என்ன செய்ய வேண்டும், உங்களுக்கு மிகவும் எளிதான மற்றும் சிறந்த வழிமுறைகளை பார்க்கலாம் இதனுடன் நீங்கள் வீட்டில் இருந்த படி ஆன்லைனில் சப்சிடி செக் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்


ஸ்டேப் 1 ஆன்லைனில் சப்சிடி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் பார்ப்பதற்கு முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும், அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் கிடைக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் இதில் இருக்கிறதோ அந்த நிறுவனத்தின் கேஷ் கனெக்சன் பெயரில் க்ளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 2 :- கிளிக் செய்த பிறகு உங்களுக்கு அதில் நிறைய ஆப்சன் தெரியும், நீங்கள் அதில் ஆன்லைன் பீட்பேக் ஒப்சனில் க்ளிக் செய்யுங்கள், அதன் பிறகு உங்களுக்கு கஸ்டமர் கேர் சிஸ்டமின் ஒரு பேஜ் திறக்கும்
ஸ்டேப் 3 :- திறக்கப்பட்டிருக்கும் அந்த பக்கத்தில் உங்களின் தகவலை எழுத வேண்டி இருக்கும், அதாவது உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் மற்றும் LPG ஐடி
ஸ்டேப் 4 :-ஐடி போட்ட பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும, அதாவது சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பதும் போலவே, இந்த தகவலை நீங்கள் பெறுவீர்கள்.

ஸ்டேப் 5 :- சப்சிடி தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம், இதனுடன் நீங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸ் செக் மற்றும் புகார் செய்வது மட்டுமில்லாமல் நீங்கள் அதை ஆஃப்லைனில் காணலாம்.


நீங்கள் LPG கேஷ் டிஸ்ட்ரிபியூட்டர் செண்டர் சென்று நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம், அவர்கள் உங்களின் சரியான அக்கவுண்டில் தான் லிங்க் செய்து உள்ளார்களா இல்லையா என்று சில நேரம் பேங்க் சைடில் இருந்தும் தவறுகள் நடக்கும்,
நீங்கள் எந்த பேங்கில் சப்சிடி பார்ம் நிரப்பிணிகளோ, அங்கு சென்று சரி பார்க்கலாம் பேங்க் உங்கள் அக்கவுண்டில் சரியான தகவலை தான் நிரப்பி லிங்க் செய்து உள்ளதா இல்லையா என்று நீங்கள் சரி பார்க்கலாம் சப்சிடி பேங்கில் இருந்து மாற்றப்பட்டது ஆனால் அக்கவுண்டில் பணம் வரவில்லை. இந்த வழக்கில், நீங்கள் ஆதார் கார்டுடன் பேங்குக்கு செல்வதன் மூலம் நீங்கள் எளிதாக கண்டுபிடிக்கலாம்.



இதை தவிர உங்கள் அக்கம் பக்கத்தில் இன்டர்நெட் வசதி இல்லை மற்றும் இதனுடன் பேங்க் அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் செல்வதற்கு உங்களிடம் நேரம் இல்லை என்றால், உங்களுக்கு மிகவும் எளிதான ஆப்சன் ட்ரோல் ப்ரீ நம்பர், நீங்கள் ட்ரோல் ப்ரீ நம்பர் 18002333555 யில் கால் செய்து நீங்கள் புகார் செய்யலாம் மற்றும் இப்பொழுது உங்களுக்கு



இது வரை இந்த LPG சப்சிடி ஸ்கீம் பற்றி எந்த தகவலும் தெரியாது என்றால் நீங்கள் அதை பற்றிய தகவல்களையும் இங்கு நீங்கள் பெறலாம் மற்றும் நீங்கள் இந்த ஸ்கீமில் சேர விரும்பினால் petroleum.nic.in வெப்சைட்டில் சென்று இந்த ஸ்கீமில் சேரலாம்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு