Skip to main content

Honor 9N Mobile - "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்"

ஹானர் நிறுவனத்தின் இந்த புதிய ஹானர் 9என் பட்ஜெட் ஸ்மார்ட்போன் தனது முதல் விற்பனையை இன்று பிளிப்கார்ட்டில் அதிரடியான பல ஆஃபர்களோடு களம் இறக்கியுள்ளது.



இந்த புதிய ஹானர் 9என் இன் 3ஜிபி மற்றும் 32ஜிபி சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன் தொடக்க விலையாக ரூ.11,999 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.அத்துடன் அதன் புதிய இரண்டு அதிக சேமிப்பு வேரியண்ட் 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.13,999 மற்றும் 4ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.17,999 ஆகா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  
அதிரடியான ஆஃபர்கள்
இது மட்டும் இல்லாமல் இன்னும் பல அதிரடியான ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது, அவற்றின் பட்டியலை கேட்டால் கண்டிப்பா இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாமே என்றே தோணும்.
  
அடேங்கப்பா.!
- வட்டியில்லா தவணை முறை மாதம் ரூ.1334 மட்டுமே.
- ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 தள்ளுபடி.
- ரூ.2,200 க்கான ஜியோ 4ஜி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கூப்பன்கள்.
- மை ஜியோ ஆப் வலி மின்த்ரா இணைத்தள பர்ச்சேஸ் க்கான ரூ.1200 தள்ளுபடி.
  
32ஜிபி ஹானர் 9என்
அத்துடன் ஹானர் நிறுவனத்தின் இணையத்தளத்தில் வாங்கப்படும் ஹானர் 9என் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இலவசமாக இன்னொரு ஹானர் 9என் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிறுவனம் சொல்லி இருப்பது என்னவென்றால் இலவசமாகத் தரப்படும் ஹானர் 9என் வண்ணங்களை நிறுவனம் தேர்வு செய்யுமென்றும், அது 32ஜிபி வேரியன்ட் மாடல் போனாக இருக்குமென்றும் அறிவித்துள்ளது.
  
முற்றிலும் இலவசம்.!

9வது 99வது 999வது வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் முற்றிலும் இலவசம். உடனே முந்துங்கள் அந்த அதிர்ஷ்ட வாடிக்கையாளர் நீங்களா கூட இருக்கலாம். இத்துடன் இன்று ஆர்டர் செய்யும் ஸ்மார்ட்போன்களுக்கு இலவச ஹெட்போன்ஸ் வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்