இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.
பணி: கிரேடு-பி சிறப்பு அதிகாரி
காலியிடங்கள்: 60
வயது: 24 - 34
தகுதி: எம்பிஏ (நிதி), புள்ளியியல் முதுகலைப் பட்டம், இதர முதுகலைப் பட்டத்துடன் பணி சார்ந்த துறைகளில் டிப்ளோமா படிப்புகள், சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்து, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி: 29.09.2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2018
மேலும் விவரங்களுக்கு www.rbi.org.in என்ற லிங்க்கை ‘க்ளிக் ’ செய்து தெரிந்துகொள்வோம்.
Comments
Post a Comment