Skip to main content

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.

பணி: கிரேடு-பி சிறப்பு அதிகாரி

காலியிடங்கள்: 60

வயது: 24 - 34

தகுதி: எம்பிஏ (நிதி), புள்ளியியல் முதுகலைப் பட்டம், இதர முதுகலைப் பட்டத்துடன் பணி சார்ந்த துறைகளில் டிப்ளோமா படிப்புகள், சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்து, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி: 29.09.2018


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2018

மேலும் விவரங்களுக்கு www.rbi.org.in  என்ற லிங்க்கை ‘க்ளிக் ’ செய்து தெரிந்துகொள்வோம்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்