Skip to main content

வேலைவாய்ப்பு: பொதுத் துறை வங்கிகளில் பணி!

பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள 4,102 புரபஷனரி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: புரபஷனரி அலுவலர்

காலியிடங்கள்: 4,102

கல்வித் தகுதி: 55% மதிப்பெண்ணுடன் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20-30

சம்பளம்: ரூ.23,700 முதல் 42,020 வரை


விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம்,

90 அடி, டி.பி.சாலை

தபால் பெட்டி எண் 8587

கண்டிவாலி (கி)

மும்பை – 400 101

தொலைபேசி: 022-28542076

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04/09/2018

மேலும் விவரங்களுக்கு http://www.ibps.in/crp-po-mt-viii/
என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி