Skip to main content

வேலைவாய்ப்பு: பொதுத் துறை வங்கிகளில் பணி!

பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள 4,102 புரபஷனரி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: புரபஷனரி அலுவலர்

காலியிடங்கள்: 4,102

கல்வித் தகுதி: 55% மதிப்பெண்ணுடன் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20-30

சம்பளம்: ரூ.23,700 முதல் 42,020 வரை


விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம்,

90 அடி, டி.பி.சாலை

தபால் பெட்டி எண் 8587

கண்டிவாலி (கி)

மும்பை – 400 101

தொலைபேசி: 022-28542076

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04/09/2018

மேலும் விவரங்களுக்கு http://www.ibps.in/crp-po-mt-viii/
என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன