Skip to main content

வேலைவாய்ப்பு: பொதுத் துறை வங்கிகளில் பணி!

பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள 4,102 புரபஷனரி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: புரபஷனரி அலுவலர்

காலியிடங்கள்: 4,102

கல்வித் தகுதி: 55% மதிப்பெண்ணுடன் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20-30

சம்பளம்: ரூ.23,700 முதல் 42,020 வரை


விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம்,

90 அடி, டி.பி.சாலை

தபால் பெட்டி எண் 8587

கண்டிவாலி (கி)

மும்பை – 400 101

தொலைபேசி: 022-28542076

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04/09/2018

மேலும் விவரங்களுக்கு http://www.ibps.in/crp-po-mt-viii/
என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்