Skip to main content

சாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்சுகள் 46 எம்எம் மற்றும் 42ம் எம் ஆப்ஷன்களில் 1.3 இன் மற்றும் 1.2 இன் என இரு அளவுகளில் கிடைக்கும்.
டைசன் சார்ந்த வியரபிள் பிளாட் பார்ம் 4.0 மூலம் கேலக்ஸி வாட்ச் 5 ஏடிஎம் + ஐபி68 தரச்சான்று பெற்று வாட்டர் ரெசிஸ்டண்ட் மிலிட்டரி த
ர டியுரபிலிட்டி கொண்டுள்ளது.
 சாம்சங் பே மூலம் மொபைல் பேமெண்ட் செய்ய முடியும். பில்ட் இன் ஸ்பீக்கர் இருப்பதால் வாய்ஸ: மெசிஜிங், மியூசிக் மற்றும் ஜிபிஎஸ: போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மூச்சு பயிற்சி பயனரின் மன அழுத்தத்தை டிராக் செய்வும் பரிந்துகளை வழங்கும் புதிய டிராக்கர் வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஸ்லீப் டிராக்கர் உறக்கத்தை டிராக் செய்கிறது.
 வீட்டிலேயே செய்யக் கூடிய 21 உடற்பயிற்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாட்சில் மொத்தம் 39 உடற்பயிற்சிகள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 43 வெர்ஷன் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.24070 . 42 எம்எம் மிட்நைட் பளிக் மற்றும் ரோஸ் கோல்டு ஷெர்ன்களின் விலை ரூ.22659 ஆகும்.
தற்போது அமெரிக்காவில் மட்டும் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி வாட்சு விற்பனை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் விற்பனைக்கு துவங்கும். கேலக்ஸி வாட்ச் எல்டிஇ வெர்ஷன் விற்பனை தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு