Skip to main content

சாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்சுகள் 46 எம்எம் மற்றும் 42ம் எம் ஆப்ஷன்களில் 1.3 இன் மற்றும் 1.2 இன் என இரு அளவுகளில் கிடைக்கும்.
டைசன் சார்ந்த வியரபிள் பிளாட் பார்ம் 4.0 மூலம் கேலக்ஸி வாட்ச் 5 ஏடிஎம் + ஐபி68 தரச்சான்று பெற்று வாட்டர் ரெசிஸ்டண்ட் மிலிட்டரி த
ர டியுரபிலிட்டி கொண்டுள்ளது.
 சாம்சங் பே மூலம் மொபைல் பேமெண்ட் செய்ய முடியும். பில்ட் இன் ஸ்பீக்கர் இருப்பதால் வாய்ஸ: மெசிஜிங், மியூசிக் மற்றும் ஜிபிஎஸ: போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மூச்சு பயிற்சி பயனரின் மன அழுத்தத்தை டிராக் செய்வும் பரிந்துகளை வழங்கும் புதிய டிராக்கர் வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஸ்லீப் டிராக்கர் உறக்கத்தை டிராக் செய்கிறது.
 வீட்டிலேயே செய்யக் கூடிய 21 உடற்பயிற்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாட்சில் மொத்தம் 39 உடற்பயிற்சிகள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 43 வெர்ஷன் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.24070 . 42 எம்எம் மிட்நைட் பளிக் மற்றும் ரோஸ் கோல்டு ஷெர்ன்களின் விலை ரூ.22659 ஆகும்.
தற்போது அமெரிக்காவில் மட்டும் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி வாட்சு விற்பனை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் விற்பனைக்கு துவங்கும். கேலக்ஸி வாட்ச் எல்டிஇ வெர்ஷன் விற்பனை தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா