Skip to main content

தைராய்டுக்கான சிகிச்சைகள்

பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். தைராய்டில் ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு, தைராய்டிட்டிஸ் என்ற வகைகள் உள்ளன.


இரத்தத்தில் திடீர் உயர் ரத்த அழுத்தம், உடல் வளர்சியினால் நரம்புத்தளர்ச்சி, உடலில் அதிக வியர்வை வெளியேறுதல், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகபடியான இரத்த கசிவு, குடலின் இயக்கம் அதிகரித்தல், கைகளில் நடுக்கம் ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.

நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் மிக முக்கியமான அறிகுறிகள்.
உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிக்கும்.
தைராய்டுக்கான சிகிச்சைகள்
உணவில் அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் தைராய்டு சுரப்பி சரியாக வேலைசெய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும்.

இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவைகளில் செலினியம் என்ற ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் மனக்கவலை, மன அழுத்தமும் ஆகும்.தினமும் உடற்பயிற்சி செய்வதின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
உடலில் சிலருக்கு தைராய்டு சுரப்பியில் தேவையான அளவு ஹார்மோன்கள் சுரக்காமல் மிகவும் குறைவாகவே சுரக்கும், இவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு