Skip to main content

தைராய்டுக்கான சிகிச்சைகள்

பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். தைராய்டில் ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு, தைராய்டிட்டிஸ் என்ற வகைகள் உள்ளன.


இரத்தத்தில் திடீர் உயர் ரத்த அழுத்தம், உடல் வளர்சியினால் நரம்புத்தளர்ச்சி, உடலில் அதிக வியர்வை வெளியேறுதல், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகபடியான இரத்த கசிவு, குடலின் இயக்கம் அதிகரித்தல், கைகளில் நடுக்கம் ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.

நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் மிக முக்கியமான அறிகுறிகள்.
உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிக்கும்.
தைராய்டுக்கான சிகிச்சைகள்
உணவில் அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் தைராய்டு சுரப்பி சரியாக வேலைசெய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும்.

இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவைகளில் செலினியம் என்ற ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் மனக்கவலை, மன அழுத்தமும் ஆகும்.தினமும் உடற்பயிற்சி செய்வதின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
உடலில் சிலருக்கு தைராய்டு சுரப்பியில் தேவையான அளவு ஹார்மோன்கள் சுரக்காமல் மிகவும் குறைவாகவே சுரக்கும், இவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா